நல்லிணக்கத்தை அழித்தவருக்கு நல்லிணக்கத்திற்கான விருது
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான பொதுத் தள விருது 9Common ground award0 என்ற விருது வழங்கப்பட்டது.
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னெடுதத பணிகளுக்காக...
அவுஸ்திரேலியாவுடன் அரசியல் – பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவேன் – சறோஜா
அவுஸ்திரேலியாவிற்கான சிறிலங்கா தூதுவராக சறோஜா சிறிசேன நேற்று (02) தனது கடமைளைப் பொறுப்பேற்றார்.
தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின் உரையாற்றுகையில், அவுஸ்திரேலியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக அவுஸ்திரேலிய –...
விடுதலைப் புலிகள் போதைவஸ்து வியாபாரிகள் என்ற சிறிலங்கா ஜனாதிபதியின் கூற்றை கண்டிக்கும் விக்னேஸ்வரன்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களின் தலைமையின் கீழ் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான கூட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்ற போது தான் அதில் பங்கு பற்றியதாகவும், அதில் போதைவஸ்து...
விடுதலைப்புலிகளை கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம்: மைத்திரியின் தலையில் ஓங்கிக் குட்டிய பொன்சேகா
“தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள்.
அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் என்று ஐக்கிய...
கீரிமலையில் அடாத்தாக அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி – மீளளிக்கப்படும் என்கிறார் ஆளுநர்
யாழ்.கீரிமலையில் கடற்படைமுகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உரிமை...
பாதுகாப்பான தொடர்வண்டிக் கடவைக்கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
இன்று காலை 7 மணியளவில் கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் பாதுகாப்பு கடவை அமைத்த தருமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் போது படையினர் 6...
ஐ.நா அமைதிப்படையில் சிறீலங்கா படையினருக்கு அங்கீகாரம் – தமிழ் மக்கள் வேதனை
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் சிறீலங்கா படையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள செயல் உலகத் தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிககை மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள்...
என்னை கொலைசெய்ய முயற்சி நடக்கின்றது: மேற்குலகத்தின் மீது குற்றம் சுமத்துகின்றாரா மைத்திரி?
தன்னை படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும், அதனை புலனாய்வு அதிகாரிகள் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவைப் பகுதியில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு காணிகளுக்கான...
பாதுகாப்பு முன்னாள் செயலாளர், பொலிஸ்மா அதிபர் கைது
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது...
எழுவர் விடுதலை தொடர்பில் தமிழக அரசு நடவடிக்கை
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து...










