எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வவுனியா வடக்கில் விழிப்புணர்வு பேரணி

எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று 14.09.2019  வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வானது ஓமந்தை,கனகராயன்குளம்,புளியங்குளம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள  பகுதிகளிலும்...

எழுக தமிழ்’ வெற்றி ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான பெரும் சக்தி – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையத்தின் பணிவான...

ஈழத்தமிழர் வரலாற்றில் மீளவும் மக்கள் சக்தியைத் திரண்டெழ வைக்கும் சனநாயகப் போரட்டமாக ‘எழுக தமிழ்’ அமைகிறது. ஈழத்தமிழர்கள் தங்கள் உயிரையும் உடலையும் நாளாந்த வாழ்வையும் போராடியே பாதுகாக்க வேண்டிய நிலையைச் சிங்கள பௌத்த...

மட்டக்களப்பில் தமிழ் மாணவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதல்

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் மைதானத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் இடையில் இன்று வருடாந்தம் நடைபெறும்...

ஐவரின் உறுப்புரிமையை நீக்கியது சுதந்திரக்கட்சி

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. சுதந்திர கட்சியின் மூலம் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட...

யாழில் அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் உழவு இயந்திர சாரதி...

எமக்குள் இருக்கும் இடைவெளிகளைத் தகர்த்தெறிந்து தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம் –...

நடைபெறவிருக்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறுதரப்புகளில் இருந்தும் பெருகி வரும் இவ்வேளையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் எழுக தமிழுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்ப்பில் கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாசாரபீட மனவர்வர்ப்பிக்களால் அறிக்கை ஒன்று...

சிறிலங்கன் எயார் லைன்ஸில் அப்பிள் மேக் கையடக்க கணினி தடை

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான அப்பிள் மேக் புக் புரோ என்ற கையடக்க கணினியை விமானத்தில் கொண்டு செல்ல சிறிலங்கன் எயர்லைன்ஸ் தடை விதித்துள்ளது. இத்தகவலை சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் ஊடகப் பிரிவு...

சார்பு கோட்பாடும் சமத்துவமும் – ந.மாலதி

இவ்வருடம் மே மாதம், ஒரு சர்வதேச அரசியல் ஆய்வேடு ஒன்றில் (startfor.com) வெளியான ஒரு கட்டுரை, ஐ‑அரெிக்காவும் சீனாவும் வரலாற்றில் எவ்வாறு பொருளாதார ரீதியாக வளர்ந்து தேய்ந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது. அதில் வந்த...

தமிழ் எழிச்சி நிகழ்வுக்கு ஒன்று திரண்டு ஒத்துழைப்பை வழங்குவோம் – ஜோசப் தர்மன்

ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளமாக தமிழ் மக்களின் இருப்புக்காண பிரதிபலிப்பாக எழுக தமிழை பாருங்கள் என மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்துள்ளார். வருகின்ற 16 ஆம் திகதி யாழ்பாணத்தில்...

வெடுக்குநாறியை விடாமல் தொடரும் சிங்களப்படை ; சிவிலுடையில் மிரட்டல்

நெடுங்கேணி வெடுக்குநாரி  மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன்...