நடைபெறவிருக்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறுதரப்புகளில் இருந்தும் பெருகி வரும் இவ்வேளையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் எழுக தமிழுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்ப்பில் கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாசாரபீட மனவர்வர்ப்பிக்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது,
அவ்வறிக்கை பின்வருமாறு