Home செய்திகள் எமக்குள் இருக்கும் இடைவெளிகளைத் தகர்த்தெறிந்து தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் ...

எமக்குள் இருக்கும் இடைவெளிகளைத் தகர்த்தெறிந்து தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம் – கிழக்கு பல்கலை மாணவர்கள்

நடைபெறவிருக்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறுதரப்புகளில் இருந்தும் பெருகி வரும் இவ்வேளையில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் எழுக தமிழுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்ப்பில் கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாசாரபீட மனவர்வர்ப்பிக்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது,

அவ்வறிக்கை பின்வருமாறு

 

1 page 001 எமக்குள் இருக்கும் இடைவெளிகளைத் தகர்த்தெறிந்து தமிழ்த் தாயின் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம் - கிழக்கு பல்கலை மாணவர்கள்

 

 

Exit mobile version