கிளிநொச்சியில் சிங்களவரின் சட்டவிரோத உப்பளம் 3000 தமிழர்களின் வாழ்வு பாதிப்படையும் நிலை
கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தால் சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் ஒன்று...
காணாமற்போனோர் பணியகத்தை அகற்றும் வரையான தொடர் போராட்டம் ஆரம்பம்
காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றும்வரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (15) ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப்...
தமிழர்களின் தயாகக் கோட்பாட்டடை வலியுறுத்தும் வகையில் எழுக தமிழுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும்
வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை வலியுறுத்தும் வகையில் எழுக தமிழ் நிகழ்வுக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த...
மட்டக்களப்பு வெல்லாவெளியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு
தியாகச்சுடர் திலீபன்; 32 வது ஆண்டு நீங்காத தியாக வணக்க ஆரம்ப நாள்நினைவு இன்று 15-09-2019ää காலை மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடைபெற்றது.
வெல்லாவெளி ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நினைவுச்சுடர் ஏற்றி தியாகி...
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் கிழக்கிலும் கடையடைப்பு
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் கிழக்கிலும் கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக் குழுவினரால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
ஜனாதிபதி தேர்தலில் யார் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே முக்கியமாகும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு
கோத்தபாயவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறினால் கூட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்...
தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார்
தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார்.
தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று...
பாலித தேவரபெருமவை விடுதலை செய்யக்கோரி இன்று போராட்டம்
களுத்துறையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் மேலும்...
தமிழர்களுக்கு விடுதலை இல்லை, ஆனால் போர்க் குற்றவாளிகள் உயர் பதவிகளில் – மாவை சேனாதிராஜா
இலங்கையில் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின்...
நாற்பது வருடங்களின் பின்னர் முல்லை. மக்களின் சொந்தக் காணிகள் கிடைக்கவுள்ளன
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கொண்டைமடு என்னும் இடத்தில் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் சுமார் நாற்பத வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.
கடந்தகால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது...










