புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டுள்ள எழுகதமிழ் பரப்புரை

தமிழர் தாயகத்தின் எழுச்சி நிகழ்வாக நாளை திங்கட்கிழமை யாழ் முற்றவெளியில் இடம்பெற இருக்கின்ற எழுகதமிழுக்கு புலம்பெயர் தமிழர்களின் உறுதுணையினை வழங்கும் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா என புலம்பெயர் தேசங்களில் எழுகதமிழ்...

சுவிஸில் அக்கினிப் பறவைகளால் உணர்வுடன் நினைவு கூரப்பட்ட திலீபனின் தியாக வரலாறு (ஒளிப்படத்...

அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 15.09.2019 அன்று சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 32வது ஆண்டு நினைவுநிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தியாகி லெப். கேணல் திலீபன் நினைவாகக் கலை...

புதைப்பதற்கு இடமின்றி அலையும் தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்கள்

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேரந்த 34 வயதுடைய மொஹமட் அசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச...

பயங்கரவாத அச்சுறுத்தல் விசாரணையால் அவதியுறும் மீனவர்கள்

தென்னிந்தியாவின் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அடுத்து  மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகின்றது. இந்தியாவின் தமிழகம் மற்றும் கடலோர மாநிலங்கள் ஊடாக இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என இந்திய உளவுத்துறை...

மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசரமாக திறக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக அண்மையில் திறக்கப்பட்டாலும் அதை இன்னும் மாநகர சபை கையேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், அதற்கான செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு ஏற்ப அனைத்து...

நளினியின் மகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பதால் திருமணம் நடைபெறவில்லை

லண்டனில் உள்ள நளினியின் மகளுக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே அவர் இந்தியாவிற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினி தனது...

5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மன்னார் மக்கள்

மன்னார் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமுனைக் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 5 G தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, குறித்த கிராமத்தில் அமைக்கப்படவுள்ள குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தை...

நியுசிலாந்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி

நியூசிலாந்தின் ஆக்லாந் நகரத்தின் மத்தியில் உள்ள ‘Aotea Square, Queen Street”, என்னும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் நூற்றிற்கு மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நியூசிலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின்...

மருதமுனையில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைத்துப்பாக்கியுடன் கைது சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்புமடு முஸ்லிம் பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளையில் மருதமுனையில் முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இந்த வெடிபொருட்கள்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் – நல்லூரில் ஆரம்பம்

இந்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக தமிழ் மக்களின் அடிப்படையான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாநிலை நோம்பு மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின்...