மட்டக்களப்பு வெல்லாவெளியில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு

தியாகச்சுடர் திலீபன்; 32 வது ஆண்டு நீங்காத தியாக வணக்க ஆரம்ப நாள்நினைவு இன்று 15-09-2019ää காலை மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடைபெற்றது.

வெல்லாவெளி ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நினைவுச்சுடர் ஏற்றி தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்துவணக்கம் செலுத்தப்பட்டது.

இநநிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் ஜனநாயக போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஊடகபேச்சாளர் ப.சாந்தன் நிர்வாக பொறுப்பாளர் நா.தீபன் உட்பட பலரும் சமூகம் கொடுத்து மலர்அஞ்சலிசெலுத்தினர