கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!

தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்.. ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்... கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி! இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் (360 University Avenue) காலம்: ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 15, 2019 மாலை...

யப்பான் அமெரிக்காவுடன் கை குலுக்கியது போல நாமும் கோத்தாவுடன் கைகோர்ப்போம் – டக்ளஸ் கூறுகிறார்

பணப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும் சவப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினையை தீர்க்கும் நோக்கமோ விருப்பமோ இல்லை என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்ற துணை இராணுவக் குழுவின் தலைவருமான டக்ளஸ்...

எழுவோம் தமிழாய்! உயர்வோம் தமிழராய்! – பனங்காட்டான்

எழுக தமிழ் பேரெழுச்சியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உணர்வெழுச்சியாக்க வேண்டியது அனைவரதும் கடமை. இதனை புகலிடத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்வடிவம் கொடுக்கின்றனர். இந்தச் செயற்பாடு ஒதுங்கி நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளையும்...

சிரமதானப் பணியில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனி

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னனியின் ஏற்பாட்டில் புனாணை இலுக்குப்புல் குளம் விநாயகர் ஆலய வளாகத்தில் இன்று (13.09.2019) சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தொகுதிக்கொரு வேலைத்திட்டம் எனும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழரசுக்...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் எழுக தமிழ் பேரணிக்கு பூரண ஆதவு

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பூரண ஆதரவினை வெளியிட்டுள்ளது. கிழக்குப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...

ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு, முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டு விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை ஆகியவை குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்திய மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...

ரவூப் ஹக்கீம் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல் பிரபலங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில்...

தமிழ் மக்களின் இருப்புக்காக எழுக தமிழில் அனைவரும் கலந்து கொள்வோம்!!- சிவசக்தி ஆனந்தன்

கட்சிகளின் இருப்புக்காக நீங்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும் அதன் இருப்பினையும் அதன் அடையாளத்தையும் நாம் தக்கவைப்பதற்கு நீங்கள் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் அரசியல் நடவடிக்கை முன்னெடுப்பதற்கு எழுக...

ரணிலை சந்தித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்

தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் பலர்,சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரசிங்காவை இன்று காலை அலரி மாளிகையில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்...

கிளிநொச்சி கோணாவில் பாடசாலை அலுவலகம் விசமிகளால் தீக்கிரை 

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டு அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று(13-09-2019) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இன்று காலை 6.30 க.பொ.த...