தமிழின அழிப்பில் ரணில் தற்போதும் தீவிரமாகவே செயற்படுகிறாரா?
விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்த சிறீலங்கா அரசு அவர்களை நீண்டகாலம் தடுத்துவைத்து, துன்புறுத்தி ஒரு இனஅழிப்பில் ஈடுபட்டுவருகின்றது.
இந்த தமிழ்...
நளினியின் பிணை நீடிப்பு இரத்தானது
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினியின் பிணையை மீண்டும் நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21ஆம் திகதி சென்னையை...
புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வடக்கு ஆளுநர் விடுக்கும் அவசர கோரிக்கை
படைத்தரப்பு, பொலிசார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (12.09) நடைபெற்றது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்...
தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் உடற்பாகங்களை புதைப்பதற்கு திண்டாடும் சிறீலங்கா அரசு
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள்
எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு...
அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் – தமிழர் மரபுரிமைப் பேரவை
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப்...
கண்டியில் உள்ள சிங்களவர்களையும் தமிழ் முஸ்லீம் மக்களையும் இணைக்க சம்பிக்க ரணவக்க முயற்சி
மலைநாடான கண்டியில் உள்ள சிங்களவர்களும் கரையோரத்தில் உள்ள தமிழ் -முஸ்லிம் மக்களும் ஒன்றிணைவதன் மூலமே சிறந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியும் என நகர திட்டமிடல் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும் தேசிய வழி...
தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புள்ள 64பேரின் விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன்
தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் இம் மாதம் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி...
எழுக தமிழுக்கு வடக்கு கிழக்கு ஆயர்களும் பூரண ஆதரவு
எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவிருக்கும் இருக்கும் எழுக தமிழ் நிகழ்விற்கு வடக்கு கிழக்கு ஆயர்கள் பங்கு தந்தையினர் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்தகாலங்களில்...
வாழ் நாள் வேதனம்;ஏமாற்றிய அரசாங்கம் – வலுவிழந்த படையினர்
வாழ் நாள் முழுவதும் வேதனம் பெற்றுத் தருவதாக வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் மீறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசேட தேவையுடைய மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தற்போது கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு...
மிதக்கும் ஆயுதக் களஞ்சிய ஊழல் வழக்கில் கோத்தா உள்ளிட்டோர் விடுதலை
அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1,140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோத்தபாய...










