சிறீலங்கா போர்க்குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்க சீனா தயார்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் தமிழ் மக்களுக்கு எதிராக பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை மேற்கொண்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக மேற்குலக நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும்,...

இராணுவத் தளபதி நியமனம் , இலங்கை  இறையாண்மைக்குட்பட்டது, தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது ;ஐநாவின் முகத்தில் அறைந்த ...

உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ஏ.எல்.ஏ அஸீஸ் தெரிவித்துள்ளார் உள்ளக நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வகையில், இலங்கையின் பொது சேவை பதவிஉயர்வுகள், முடிவுகளில் வெளிப்புற...

காணமல் போனோர் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை இல்லை ஆனால் நினைவிடங்கள் அவசியமாம்.

இலங்கையில் காணாமல்போனோரை நினைவுகூறத்தக்க இடங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான செயற்குழு வலியுறுத்தியுள்ளது. 42ஆவது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு...

கொழும்பில் மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் ; வெள்ளை வான் தொடர்பில் விபரம்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் தொடர்பில் பல்வேறு தகவல்களை...

தேசிய தௌபீக் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 64 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் இம் மாதம் 26ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில்...

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை 26ம் திகதிக்கு முன்னர் புதைக்கும்படி உத்தரவு

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் கூடிய வானிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை தொடக்கம் மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகின்றது. கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை கடந்த சில வாரங்களாக நிலவிவந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருகின்றது. நாடளாவிய ரீதியில்...

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் தங்களது பெயர்கள் வராது பாதிக்ப்பட்டோர் தெரிவிக்கின்றனர். இதனால் தாம் இன்றுமுதல் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்?

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று மாலை இது தொடர்பில் ஊடகங்களுக்கு...

இஸ்ரேலிய பிரதமரின் அடாவடி அறிவிப்பு;சீற்றத்தில் அரபுலகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதாக உறுதியளித்ததை பாலஸ்தீனிய மற்றும் பிராந்திய தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். தனது அரசியல்...