வன்னி மாவட்ட சர்வமத குழு – மட்டக்களப்பு ஆயர் சந்திப்பு

வன்னி மாவட்ட சர்வமத குழுவினருக்கும் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. கரித்தாஸ் எகட் அமைப்பின் வன்னி பிராந்திய சர்வமத குழுவினர் சர்வம...

சிங்கள-பௌத்த-கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக முடியும் – வாசுதேவ

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் . சிங்கள பௌத்தர்...

ரணிலுடனான பேச்சுவார்த்தை; பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியும் -சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் அமைச்சரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற...

முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் – பிரபா கணேசன்

முத்தையா முரளிதரன்  போன்றவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. மாறாக தமிழர் என்ற அடையாளத்தை கூட இவர் கடந்த காலங்களில் காண்பித்ததும் இல்லை .நாம் புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைப்பு ஏற்பாட்டில் சமூக நலத்திட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக நல திட்டங்களை மேற்கொண்டுவரும் முனைப்பு ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் இன்று பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் இந்த உதவித்திட்டங்கள்...

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் தடை செய்யப்படும் – தலதா அத்துகோரள

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் தடை செய்யப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம் அந்த வகையில் எமது பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக...

சீனாவின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட தென்னாசியாவின் உயரமாக கோபுரம் திறக்கப்படவுள்ளது

சீனாவின் எக்சீம் வங்கியின் 80 விகிதமான நிதி உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தென்னாசியாவின் மிக உயரமான லோட்டஸ் கோபுரம் எதிர்வரும் 16 ஆம் நாள் சிறீலங்கா அரச தலைவரினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 350...

தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது – யோகேஸ்வரன்

தற்போதைய அரசாங்கம் எங்களுக்கு தீர்வினை விரைவாக தருவதாக கூறினார்கள்.அதற்கு முன்னோடியாக புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்தார்கள்.ஆனால் தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில்விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது.என என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு வலுச் சேர்க்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை

எதிர்வரும் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் பலத்தை இந்த உலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்று ஆறு அம்சக் கோரிக்கையை...

பிரித்தானிய பாராளுமன்றம் முடக்கம்;வெட்கக்கேடு என கூவிய எதிர்க்கட்சியினர்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிகிறது. புதிய பிரதமரான போரீஸ் ஜோன்சன் , ஒப்பந்தமின்றி வெளியேறுவதில் குறியாக இருந்து வருகிறார். இதன் காரணமாக...