தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்..
ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்…
கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால்
(360 University Avenue)
காலம்: ஞாயிற்றுக் கிழமை
செப்டம்பர் 15, 2019
மாலை 4 மணி முதல்
கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக இணைந்து அனைத்து கனடிய உறவுகளையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றார்கள்!
அனைத்து கனடா வாழ் தமிழ் உறவுகளும் எழுச்சி கொண்டு வாருங்கள்!
தொடர்புகளுக்கு: 416.830.7703