கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!

தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்..

ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்…

கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி!

இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால்
(360 University Avenue)

காலம்: ஞாயிற்றுக் கிழமை
செப்டம்பர் 15, 2019
மாலை 4 மணி முதல்

கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக இணைந்து அனைத்து கனடிய உறவுகளையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றார்கள்!

அனைத்து கனடா வாழ் தமிழ் உறவுகளும் எழுச்சி கொண்டு வாருங்கள்!

தொடர்புகளுக்கு: 416.830.7703