தமிழ் பேசக் கூடாது;கொழும்பில் கோலோச்சும் இனவாதம்
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உணவகமொன்றில்(Peppermint Cafe - No 76 Wijerama Mawatha, Colombo)'ஊழியர்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பேசவேண்டும் கண்டிப்பாக தமிழ் பேசக்கூடாது' என்ற வாசகம் பொறிக்கட்டுள்ளது.
நல்லிணக்கம் எனப்பேசும் போலி...
மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவு சந்தேக நபர்கள் மீது இன்று விசாரணை
விடுதலைப் புலிகள் மீளுருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய ஒத்துழைப்பு வழங்கினர் என்ற குற்றச்சாட்டில்...
‘சினம்கொள்’ ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பு
'இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது'
ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள்...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4
4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987
அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம்...
திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மரணம் – இந்திய அரசின் மீட்புப்பணிகள் தோல்வி
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயதான சுஜித் என்ற சிறுவன் மரணமடைந்துள்ளதாக தமிழகத்தின் வருவாய்த்துறை செயலாளர் இராதாகிருஸ்ணன் இன்று (29) தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தகவலை அவர்...
படையினரின் தொடரும் காணி அபகரிப்பு-மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தனியார் காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது.
மாதகல் பொன்னாலை வீதி சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் நேற்று தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி...
சஜித்தின் கீழேயே தொல்பொருள் திணைக்களம் இருக்கிறது அதுசெய்யும் அநியாயங்களுக்கு அவரே பொறுப்பு – வரதர்
தம்பி சஜித் பிரேமதாச நீ இப்பையும் அமைச்சர் தானே. உன்னுடைய அரசாங்கம் தானே இருக்கிறது. நீ வேண்டுமென்றால் அவை எல்லாவற்றையும் இப்பவே செய்யலாம் தானே.உன்னுடைய அமைச்சுக்கு கீழே தானே தொல்பொருள் திணைக்களம் இருக்கிறது....
படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – மாவை
யாழ். மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுப்பதற்கும் வேறு அரச காணிகளுக்குச் செல்லவும் இணங்கியிருந்தனர். இப்பொழுது மக்கள் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர், என்றவாறு ஊடகங்களில்செய்திகள் வெளிவந்துள்ளன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார்...
இலங்கை கடற்படை முகாம் சித்திரவதைகளில் அதிகாரிகள் உடந்தை – சர்வதேச அமைப்பு
இலங்கை கடற்படை முகாம்களில், 2008 இலிருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்திரவதைகள், காணாமல் போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை...
ராஜபக்ஸக்களின் யாழ். விஜயமும் தமிழ் மக்களின் எதிர்ப்புகளும்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு இன்று(28) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ். வந்துள்ள கோத்தபயா ராஜபக்ஸ நல்லை ஆதீனத்திற்குச் சென்றார். அதன் பின்னர்...










