இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி – அமெரிக்கா
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை அமெரிக்க படைகள் கொன்றது எப்படி என்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விவரித்துள்ளார்.
துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள பரிஷா எனும்...
வெள்ளை வேன் முதலாளி கோத்தாவே வெளியேறு -யாழில் ஆர்ப்பாட்டம்
பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஐபக்ஷவின் யாழ். விஐயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோத்தாபய ராஐபக்ஷ மற்றும்...
எமது கோரிக்கைகளுக்கான பதிலைப் பொறுத்தே பதில் நடவடிக்கை – விக்கினேஸ்வரன்
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் எமது கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம். நாம் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் அவர்கள் தரும் பதிலைப் பொறுத்தே எமது நடவடிக்கைகள் அமையும்...
ஜனாதிபதி தேர்தல் கடமையில் அதிகபட்ச பொலிசார் கடமை
ஜனாதிபதி தேர்தலிற்கான, தேர்தல் சட்டங்கள் ஆகக் கூடிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள்...
திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக மன்றாடும் ஈழத்தமிழர்
திருச்சி மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி என்னும் இடத்திலுள்ள ஆழ்துளைக் கிணறொன்றில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் இரண்டு வயதுடைய சுர்ஜித் என்னும் குழந்தை தவறி விழுந்துள்ளது.
உலக நாடுகளைச் சேர்ந்த மக்களை கவலை கொள்ள...
நளினி வேலூர் சிறையில் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறையில் நளினி உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர்...
கோத்தபயாவிற்கு ஆதரவு வழங்க அமெரிக்காவிலிருந்து படையெடுக்கும் சிங்களவர்கள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கியிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பிரசாரப் பணிகளில் ஈடுபட அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பிற்கு வரவுள்ளனர்.
கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வாக்களிப்பதற்காகவும்,...
முள்ளிவாய்க்காலில் மலசலகூடத்திற்குள் சடலம்
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இன்று உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த சில வாரங்களாக...
தமிழர் பூகோள அரசியல் – ஈழத்தமிழர் தமிழ்நாட்டுக்கு சொல்லவேண்டியது -தமிழில் ந.மாலதி
சீனாவின் தலைவர் ஷி-ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டில் தனது கூட்டங்களை முடித்துக்கொண்ட பின் நேபாலுக்கு இரண்டு நாட்கள் வருகை தந்திருந்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே கடற்கரைகளே இல்லாமலுள்ள நாடான நேபாலுக்கும்...
கேட்டலோனிய சுதந்திரம் கோரி போராடிய தலைவர்கள் சிறையில் அடைப்பு, ஸ்பெயினுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்
கேட்டலோனிய சுதந்திரம் கோரி ஸ்பெயினுக்கெதிராக போராடிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர்.
கேட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு...










