தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆழமாக ஆராய்ந்தே முடிவெடுப்போம் – சம்பந்தன்
நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனையடுத்தே எமது தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ் மக்களின் எதிர்காலத்தினையும், பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என்று...
தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டுமாம் ஒட்டுக்குழுவின் தலைவரைச் சந்தித்த பின்னர் மகிந்தா கருத்து
மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன் என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்தராஜபக்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள்...
கோத்தபாயா வெற்றிபெற்றால் நாம் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம் – சிங்கள மக்களை எச்சரிக்கிறார் அமைச்சர்
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்றால் சிறீலங்கா அரசு அனைத்துலக விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் அது சிங்கள சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என தனது மக்களை எச்சரித்துள்ளார்...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் பட்டதாரிகள் திட்டம்
தமது கோரிக்கைகளை இரண்டு பிரதான வேட்பாளர்கள் இரண்டு பேரும் புறக்கணிப்பாளர்களானால் தாங்கள் அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தலை புறக்கணிக்கும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட...
ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தங்கேஸ்வரி காலமானார்
ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 67வது வயதில் இன்று மாலை மட்டக்களப்பு...
மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு -அகரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலத்தில் செய்த வரலாற்று தவறையே இப்போது செய்ய முனைகிறது அதாவது 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்க செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசம் எமது விடயத்தில் தலையிடும் எமக்கான தீர்வு...
திருமலை கடற்படை கொலைமுகாம்; சிறிலங்கா நீதிமன்றில் வழக்குத் தொடுங்கள், சர்தேச அமைப்புகளிடம் சிறிலங்கா கடற்படை
இலங்கை கடற்படை முகாம்களில், 2008ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்ரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்படுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும்...
இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு,அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம் – மஹிந்த
இலங்கை ஒற்றையாட்சியின் கீழிருக்கும் நாடு, அதனை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம்.ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மக்களிடம் கருத்துக்கணிப்பை மேற்கொள்ள ஜனாதிபதி தேர்தலை...
நாம் பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம்,சிங்கள கட்சிகளை அல்ல – சிவாஜிலிங்கம்
நாம் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளை நிராகரிக்க வில்லை. பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம். நாம் எமக்காக குரல் கொடுக்கும் சில முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இயங்குகின்றோம். வடக்கில் உள்ள நாம் தென்னிலங்கையில்...
சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் நீதிமன்ற அனுமதியுடன் அகழாய்வு
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20ஆம் திகதி தோட்டக் காணியை துப்புரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதற்கமைய குறித்த...










