தமிழ் பேசக் கூடாது;கொழும்பில் கோலோச்சும் இனவாதம்

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உணவகமொன்றில்(Peppermint Cafe – No 76 Wijerama Mawatha, Colombo)‘ஊழியர்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பேசவேண்டும் கண்டிப்பாக தமிழ் பேசக்கூடாது’ என்ற வாசகம் பொறிக்கட்டுள்ளது.

நல்லிணக்கம் எனப்பேசும் போலி சிங்கள தேசத்தில் இத்தகைய பச்சை இனவாதம் ஆச்சரியமானதல்ல என்கின்றனர் நோக்கர்கள்.

ff தமிழ் பேசக் கூடாது;கொழும்பில் கோலோச்சும் இனவாதம்