தமிழ் வேட்பாளருக்கே வாக்களியுங்கள் ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்
எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொடர்ச்சியாக 984 ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ...
எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி கூறமுடியாது – விக்னேஸ்வரன்
ஜனாதிபதி தேர்தலில் இம்முறை எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும்படி தம்மால் குறிப்பிட்டுக் கூறமுடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.
கடந்த கால வரலாற்றையும்...
கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றாதாம் – சஜித்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சிறீநேசன்
காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி ஓருவரை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏமாளிகளாக தமிழ் மக்கள் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
முன்னாள் ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்ட காணாமல்ஆக்கப்பட்டவர்களை கோத்தபாயவுக்கு...
சுதந்திரபுரம் பகுதியில் மேலும் மனித எச்சங்கள்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் மனித எச்சம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை மீட்கும் பணி மூன்றாவது நாளாகவும் இடம்பெற்ற போது அங்கிருந்து மேலும் சில மனித எச்சங்களும் மண்டை...
மைத்திரியின் இறுதிக்கால நகர்வு – கொழும்பு துறைமுக நகரம் 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
சீனா நிறுவத்தின் உதவியில் அபிவிருத்தி செய்யப்படும் கொழும்பு துறைமுக நகரத்தின் உறுதியை 99 ஆண்டு கால வாடகைக்கு சிறீலங்கா அரசு உத்தியோகபூர்வமாக நேற்று (29) சீனா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
சிறீலங்கா அரச தலைவர் செயலகத்தில்...
மடு திருத்தலம் புனித பூமியாக பிரகடனம் ; உறுதிப்பத்திரமும் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில்...
அரசுத்தலைவர் தேர்தல்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைள்
அரசுத்தலைவர் தேர்தலில் தாம் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், இதற்காக போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைச் சந்திக்க 4 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
நேற்று...
தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மலேசிய காவல்துறை தகவல்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி இறந்து விட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரமாகச் செயற்படும் என நம்புவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, மலேசிய பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் உச்சபட்ச விழிப்பு...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – ரணில் அரசுக்கான நிதியை வழங்கியது அமெரிக்கா
கடந்த வருடம் சிறீலங்காவில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த சிறீலங்காவுக்கான 480 மில்லியன் டொலர் உதவியை தற்போது அமெரிக்கா மீண்டும் வழங்குவதற்கு சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா...
புலம் பெயர்ந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுமந்திரன் இங்கிலாந்து சென்றார்
சஜித் பிரேமதாசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார். அதற்கமைவாக சுமந்திரன் இங்கிலாந்து சென்று புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின்...










