நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
ராஜீவ் கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் கைதிகளான நளினி மற்றும் அவரின் கணவர் முருகன் ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முருகன் இருந்த அறையில் ஒரு ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியும் 2...
இலங்கையில் ஒரு தமிழன் ஜனாதிபதியாவது நடைபெறாத ஒன்று – எம்.கே.சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களிக்கத் தயாரில்லை. இதைக் காட்டவே தமிழ்த் தேசிய சிந்தனையுடன் எனக்கு வாக்களியுங்கள். நான் ஒரு குறியீடு மட்டுமே என...
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா?- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஈழத் தமிழ்த் தேசம் இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதே தவிர மாற்று வழிகள் எதுவுமே கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று {30}வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...
தபால் மூலம் வாக்களிப்பு ஆரம்பம்- சிங்கள வேட்பாளர்களை புறக்கணிக்கும் தமிழ் மக்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றன.
உள்ளுராட்சிமன்றங்கள்,அரச நிறுவனங்களில் இன்று காலை முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி...
யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மிரட்டல்
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் இன்று(31) பெரும் பரபரப்பான நிலை தோன்றியுள்ளது.
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிட்டு கல்லூரிக்கு...
வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்த ஐ.நாவின் சிறுவர் நிதியம் தமிழ் சிறுவர்களை மறந்துவிட்டது
சிறீலங்காவில் இடம்பெறும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம், காணாமல்போன தமிழ் சிறார்கள் மற்றும் பெற்றோரை இழந்து வாழும் தமிழ் சிறுவர்களை...
இன்று நள்ளிரவு முதல் ஜம்மு கஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் தனித்தனியாக இந்திய மத்திய அரசின் கீழ்...
ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமுலிற்கு வருகின்றது.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய...
ஐந்து தமிழ்க் கட்சிகளின் இறுதி முடிவு எடுக்கும் கலந்துரையாடல்
யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் 30.10.2019 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள “ப்ரைட்...
புத்தளத்தில் தாக்குதல்தாரிகளின் சுரங்கம் பகுப்பாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணை
புத்தளம்- வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள லெக்டோ தோட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பாரிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
அதன் பின்னர் அந்த தோட்டப் பகுதி அரச...
ஜனாதிபதி வேட்பாளரிடம் வினா எழுப்பிய எம்.பி கட்சி நீக்கம்
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர்...










