மாளிகை காட்டு விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் -அகரன்
வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலயமானது மாளிகை கிராம மக்களின் நீண்ட நெடிய பாரம்பரியமான கோவிலாகும். நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இப்பிரதேச...
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்கும் சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு தாம் ஆதரவு வழங்குவதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த...
முருகனை சந்திப்பதற்கான வழக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் நளினி மற்றும் உறவினர்கள் அவரை சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரை நளினி மற்றும்...
அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு
அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய...
இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 5
கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987
கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற்...
மலையக தமிழ் குடும்பங்களுக்கு சொந்த உறுதியு டன் காணி,வீடு – முற்போக்கு கூட்டணி
மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி, மலையக தமிழ் குடும்பங்களுக்கு சொந்த உறுதியு டன் 7 பேர்ச்சஸ் காணியும், அதில் வீடும் வழங்கப்படுவதை உறுதிசெய்வோம். இந்த காணி வழங்களில் காணப்படும் அனைத்து...
வெற்றிபெற பௌத்த சிங்கள தேசியவாதத்தை பயன்படுத்தும் கோத்தா
இலங்கையின் சனத்தொகையில் 70 சதவீதமாக உள்ள பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச மிக அதிகளவிற்கு பௌத்த சிங்கள தேசியவாதத்தை பயன்படுத்துகின்றார் என இந்தியாவின் நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
ஜிஆர் என அழைக்கப்படும் ...
கோத்தபாய ஜனாதிபதியானால் கூட்டமைப்பு எம்.பிமார் வீடுகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் -சிறிதரன் எம்.பி கவலை
தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் சார்ந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகின்றனர் அந்தவகையில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாக சஜித்தை ஆதரித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது...
காட்டு யானைகளால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழ் கிராமங்கள் கண்டுகொள்ளாத அரசும், தமிழ் அரசியல்வாதிகளும்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலை புகுந்த காட்டுயானை அக்கிராமத்திலிருந்த எனது தென்னம் தோட்டம்...
இந்திய கைபேசிகளுக்குள் வாட்ஸ் அப் மூலம் ஊடுருவிய இஸ்ரேலிய ஸ்பைவேர்
இஸ்ரேல் ஸ்பைவேர் சொஃப்வேர் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆராய்கையில், முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை...










