சிறிலங்காவின் 16 பேர் கொண்ட புதிய அமைச்சரவை
இன்று (22) சிறிலங்காவின் புதிய அமைச்சரவை உறுதிப்பிரமணம் எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விபரம் வெளியிட்டது.புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அவர்களின்...
சீனாவுக்கு வருமாறு கோத்தாவுக்கு அழைப்பு
சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சா சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சீனா முன்வைத்துள்ளது.
நேற்று (21) சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் செங் சூயூவான் தலைமையலான குழு கோத்தபாயாவை சந்தித்து...
பொதுவேட்பாளரை அமைப்பு ஆதரிக்காததால் ரெலோ உறுப்பினர் பதவி விலகல்
ஜனாதிபதி தேர்தல் கடும் பௌத்த இனவாதி யார் என்பதை அறியும் ஒரு தேர்தல். ஆகவே பிரதான வேட்பாளர்கள் இருவராலும் எமக்கு ஒரு விதமான பிரியோசனமும் இல்லை. இப்போது தமிழர்கள் நாம் ஒரு பொது...
மாவீரர் நினைவுத் தூபி துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்களை பொலிசார் அச்சுறுத்தியுள்ளனர்
எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளையொட்டி வல்வெட்டித்துறை தீருவில் நகரசபை பொது மைதானத்தில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபி துப்புரவுப் பணியில் ஈடுபட்டோரை அச்சுறுத்தும் வகையில் பொலிசார்...
சஜித்திற்காக ரணிலிடம் பரிந்துரை செய்த சம்பந்தன்
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாசா வருவதற்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித்திற்கு வழிவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்...
கோத்தாவுக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்த காவல்துறை அதிகாரி இடமாற்றம்
சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியான சனி அபயசேகரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இடமாற்றத்திற்கான வேண்டுகோளை சிறீலங்கா காவல்துறை மா அதிபர் சந்தான விக்கிரமரத்னா விடுத்திருந்தார்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி...
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் செயலாளராக காமினி நியமனம்
நேற்றைய தினம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னரும் மகிந்த ராஜபக்ஸவின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்தவராவார். அத்துடன் லிட்ரோ காஸ் நிறுவனத்தின்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரவு செலவுத்திட்டம் தோல்வி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் உள்ள மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக்கொண்டு குறித்த வரவு செலவுதிட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபையின் 20வது...
அரசியல் லாபத்திற்காக புலிகளின் பெயரை கொச்சைப்படுத்தாதீர்கள் – திமுக மீது சீமான் கண்டனம்
விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருந்தார். இதனால் சோனியா காந்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தப்...
ஜனாதிபதி கோத்தாவும் இந்திய அரசும் – தோழர் பாலன்
கோத்தபாயா சீன ஆதரவாளர். அவர் பதவிக்கு வந்தால் இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்கும் என்று சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் கோத்தபாயா வெற்றி பெற்றவுடன் முதல் வாழ்த்து தெரிவித்த...










