மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணிகள்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று 23-11-2019, சனிக்கிழமை சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு...

ஈழப் போர் ஒரு கிரபிக் நாவல்

ஐ.நா சார்பாக 2004இல் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பெஞ்சமின் டிக்ஸ் என்பவர் இலங்கை சென்றிருந்தார். 2008ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடையும் போது அவர் வன்னியிலிருந்து வெளியேறினார். தமிழ் மக்களிடம் அவர் கண்ட...

கோத்தபயாவிற்கு கண்டனம் தெரிவித்த வைகோ

தமிழர் பகுதியில் இராணுவம் ரோந்து செல்வதற்கு அவசர சட்டம் பிறப்பித்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தக் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவில், ஈழத் தமிழினம் கோரப் படுகொலைக்கு ஆளான...

கோத்தபயாவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில், கட்சியின் தலைவர்...

தமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை – பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர்!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 12.12.2019 அன்று பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற இருக்கும் நிலையில் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்...

சிறீலங்காஅரசு இனநல்லிணக்கத்தைப் பேணவேண்டும் – இந்தியா

புதிதாக பதவிக்கு வந்துள்ள கோத்தபயா ராஜபக்சா தலைமையிலான சிறீலங்கா அரசு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணவேண்டும், தமிழ் மக்கள் அமைதியாகவும், நீதியுடனும், சமமாகவும் வாழும் சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என சிறீலங்காவுக்கு பயணம்...

சிறீலங்கா ஆயுதப்படையினருக்கு அதிக அதிகாரம் – கோத்தபயா நடவடிக்கை

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற போர்வையில் சிறீலங்காவின் முப்படையினருக்கும் அதிக அதிகாரங்களை வழங்கும் உத்தரவு சிறீலங்கா அரசு தனது வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது. நேற்று (22) வெள்ளிக்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த அறிவிப்பால்...

அமெரிக்கா, யப்பான் மற்றும் பங்களாதேஸ் தூதுவர்கள் கோத்தபாயவைச் சந்தித்தனர்

பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளின் மூலம் அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவை அமெரிக்கா, பங்களதேஸ் மற்றும் யப்பான் தூதுவர்கள் இன்று (21) சந்தித்துள்ளனர். சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா...

சிறீலங்காவை விட்டு வெளியேறுகின்றார் சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாட்டில் சென்று குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக சந்திரிகா செயற்பட்டிருந்தார்....

தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரச தலைவரும்,  அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா...