இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகினார்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பதாகவும்...
தமிழ் தலைவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இராஜதந்திரரீதியாக பயன்படுத்தவில்லை – ஆனந்தன்
அதிகூடிய பெரும்பான்மை மக்களின் ஆணையை பெற்றுள்ள புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமரும் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நடவடிக்கைகளை தற்துணிவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி...
கனடிய மண்ணில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தினரால் நடத்தப்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று கனடிய மண்ணில் காலை 10- மாலை 2:30 வரை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சிறீலங்கா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பியோட்டம்
சன்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த சிறீலங்கா குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நிசாந்தா சில்வா தனது குடும்பத்துடன் சிறீலங்காவை விட்டு நேற்று (24) வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும்...
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விக்னேஸ்வரனின் புதிய கூட்டணி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் சார்பில் போட்டியிட முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து,...
தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் – சுருதி
“லத்தீன் அமெரிக்கா - நெருப்பிலும் இரத்தத்திலும் பிறந்த வரலாறு” என்றநிமிர் பதிப்பத்தாரால் 2019இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழியாக்க நூலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்கம் தமிழீழ வரலாற்றிற்கும் லத்தீன் அமெரிக்க வரலாற்றிற்கும் உள்ள ஒற்றுமைகள்...
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண
கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, மாகாண ஆளுநர்களும் புதிதாக நியமிக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு, மற்றும் தென் மாகாணம் தவிர்ந்த ஆளுநர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண...
ஈழத் தமிழர்களுக்கு மோடி உதவ வேண்டும் – மு.க.ஸ்டாலின்
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவக் குவிப்புக்கும், தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவை நல்வழிப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு பிரதமர் மோடி உதவிட...
கோத்தபயாவின் விஜயத்தை எதிர்த்து டெல்லியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிராக இந்தியத் தலைநகர் டெல்லியில் நவம்பர் 28ஆம் திகதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ அறிவித்துள்ளார்.
இது...
வரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன?
அமரதாஸ் தான் எடுத்ததாக கூறும் ஒளிப்படங்கள் மீதான சர்ச்சை குறித்து. . .
வரலாற்று ஆவணங்களின் உண்மைத் தன்மைகள் ஏன் சிதைக்கப்படுகின்றன?
“தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
விடுதலைப்புலிகளின் ஊடக (ஒளிக்கலை) பிரிவுப் போராளிகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் ஒரு தொகுதியை அமரதாஸ் என்பவர், தான் எடுத்த படங்கள் என்று கூறிப் பல இடங்களிலும் கண்காட்சிகளில் வைத்தும்...










