வடமாகாண ஆளுநராக கோத்தபாயாவின் விசுவாசியான முரளிதரன் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் வடக்கு மாகாண ஆளுநராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும் சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறீலங்கா ஜனாதிபதி இந்திய விஜயத்தை...
ரணிலின் பதவி மோகம் முடிவுக்கு வந்தது – ஐ.தே.க தலைவராகிறார் சஜித்
அண்மையில் நடந்த சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்த பின்னர் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா விலக...
அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான விரம் மற்றும் அந்த அமைச்சின் கீழ் வரும் நிறவனங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று(26) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பான அறிவிப்பு, ஜனாதிபதி கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...
ஐ.நா தீர்மானம் மீளாய்வு செய்யப்படும் – சிறீலங்கா அரசு
அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்டு 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் 30/1 தீர்மானம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என...
பிரித்தானியாவில் மாவீரர் நினைவாக இரத்ததான நிகழ்வு – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தாயகவிடுதலைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தியும் நினைவுகூர்ந்தும் மாவீரர் மற்றும் எம்மக்கள் சார்பில் இங்கிலாந்தில் உள்ள மக்கள் பலர் இரத்தானம் வழங்கியிருந்தார்கள்.
Liverpool பகுதியில் 22/11/2019 அன்று நாடுகடந்த தமிழீழ...
வன்னியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
வன்னியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக நேற்று (24) பூநகரி குமுழமுனைச் சந்தியிலும், இன்று(25) கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்திலும் இடம்பெற்றன.
வீரத் தமிழர் முன்னணி ஐக்கிய இராச்சியம் தாயகத்தில் அறம்...
குற்றப்புலனாய்வுத் துறையின் 700 அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டம்
புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, உயர் பதவிகளில் இருந்த சிலர் நாட்டை விட்டுத் தப்பியேடியுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகள் உச்சக்கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின்...
புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கும்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால அமைச்சரவை இன்று(25) பதவியேற்க இருந்த வேளையில், அது நாளை மறுதினம் பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியதைத் தொடர்ந்து...
நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது
ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ . ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் ...
ஆரையம்பதி தீர்த்தக்கேணியில் குளித்த இளைஞர்கள் மூவர் பலி
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளம் ஒன்றில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல்போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி தீர்த்தக்கேணியில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள்...










