மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

யாழ். நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நல்லூர் பகுதியில் உள்ள மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று மக்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணிமுதல் நாளை(27) வரை...

தமிழர் தாயகப் பகுதியில் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடு

நாளைய மாவீரர் தின நிகழ்விற்கான ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று(25) காலை சிரமதானப் பணிகள் நடைபெற்றன. துயிலுமில்ல பணிக்குழு செயலாளர் சுப்பிரமணியம்...

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான விசேட போக்குவரவு ஏற்பாடுகள்

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் உறவுகளுக்காக நாளைய தினம் சுவடுகள் தமிழர் அமையத்தின் நிதி அனுசரனையுடன் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினரால் விசேட இலவச...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை

அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை...

திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த இந்தியக் கப்பல்

இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்று(25) திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பயிற்சி நோக்கத்திற்காகவே இக்கப்பல் வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக் கப்பலான ‘நிரீக்ஷக்’ என்ற கப்பல் பயிற்சிக்காக திருகோணமலை கடற்கரையை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலை...

தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இயக்குநர் சேரன்

தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி வாழ்த்துக் கவிதையை சமூகவலைத்தளத்தில் பதவிட்டுள்ளார் இயக்குனர் சேரன். சேரன் வெளியிட்டுள்ள பதிவில், மாவீரன், மதிப்பிற்குரிய தலைவன், மதியால் உயர்ந்த குணமுடையவன் இந்நாள்.. அல்ல.. எந்நாளும் பொன்னாள் நின்...

மாவீரர் நிகழ்வுகளை தடுக்கும் இராணுவத்தினர்

நாளைய தினம் மாவீரர்கள் நாளாகும். தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களை நினைவுகூர மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு இடையூறாக இராணுவத்தினர் அடாவடித் தனமாகச் செயற்பட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில்...

மாவீரர் தின நிகழ்வுகளை அரசாங்கம் இடையுறு செய்யாது – விக்னேஸ்வரன்

நாளைய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையுறுகளும் இன்றி நடைபெறுவதற்கு புதிய அரசாங்கம் ஆவன செய்யும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை...

தேசியத் தலைவர் பிறந்தநாளை நள்ளிரவு கொண்டாடிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

தமிழீழத் தேசியத் தலைவரின் 65ஆவது பிறந்த நாளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இவர்களின் இந்த செயல் யாழ். மக்களின் மனதில்...

தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் தெரிவித்த இந்தியப் பிரபலங்கள்

இன்றைய தினம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாளாகும். இன்றைய பிறந்தநாளை உள்ளுர் மக்களும்,  புலம்பெயர் தமிழ் மக்களும் கொண்டாடி வருகின்றனர். அதேவகையில் இந்தியப் பிரபலங்கள் தேசியத் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத்...