படை அச்சுறுத்தல்களை மீறி தாயகத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்

இன்றைய நாள் மாவீரர் நாள். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவுகூரும் உன்னதமான நாள். இந்நாளை தமிழ் மக்கள் நினைவுகூருவதை தற்போது ஆட்சிக்கு வந்த புதிய...

சிறீலங்கா அரசின் தடையை மீறி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழீழ மக்களின் விடுதலைக்கு போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதை தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப்...

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.  

தொடரும் கடத்தல்கள்- மகிந்தாவை சந்திக்கிறார் சுவிஸ் தூதுவர்

கடந்த 25 ஆம் நாள் சிறீலங்காவில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறீலங்காவின் புதிய பிரதமர் மகிந்தா ராஜபக்சாவை சுவிற்சலாந்து தூதுவர் இன்று சந்திக்கவுள்ளதாக கொழும்புத்...

இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது

புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இந்த இடைக்கால அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பிரதியமைச்சர்கள் என மொத்தம் 38 பேர் பதவிப்...

ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் திசைவழிப்பாதையில் ஐந்து விடயங்கள் : உருத்திரகுமாரன் !

மாவீரர்களின் கனவான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதற்கு உலகச் சூழலைக் கையாள்வது தொடர்பான அனைத்துலக உறவுக் கொள்கை தொடர்பில் இந்நாளில் சிந்திக்குமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்...

வடகிழக்கில் பாதுகாக்கப்பட்ட மற்றும் சுயராஜ்யத்தை தமிழர்கள் விரும்புகிறார்கள்-டிரம்பிற்க்கான தமிழர்கள்

வடகிழக்கில் பாதுகாக்கப்பட்ட மற்றும் சுயராஜ்யத்தை தமிழர்கள் விரும்புகிறார்கள். கூட்டாட்சி வாதத்தை இந்தியா வற்புறுத்தினால், இலங்கைக்கு இரண்டு மாநிலங்கள்மட்டுமே இருக்க வேண்டும்: ஒன்று தமிழர்களுக்கும், இரண்டாவது சிங்களத்திற்கும் என டிரம்பிற்க்கான தமிழர்கள் அமைப்பு இந்தியப்...

சிறீலங்காவில் மேலும் ஒரு உடன்பாட்டை நாம் விரைவில் மேற்கொள்வோம் – அமெரிக்கா

சிறீலங்காவில் மேலும் ஒரு உடன்படிக்கையை நாம் விரைவில் மேற்கொள்வோம் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதம துணை செயலாளர் அலிஸ் வெல் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே...

இனப்பிரச்சனை தொடர்பில் புதிய அரசுடன் பேசுவதற்கு தயார் – கூட்டமைப்பு

சிறீலங்காவில் பதவியேற்றிருக்கும் புதிய அரசுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாகவும் ஆனால் அதற்கான அழைப்பு அரச தலைவர் அல்லது பிரதமரிடம் இருந்து கிடைக்கவில்லை...

தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி கே.எஸ்.ராதாகிருஸ்ணன்

தேசியத் தலைவர் அவர்களின் 65ஆவது பிறந்த நாளை உலகிலுள்ள தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் தலவர் இருந்த போது, தலைவருடன் நெருக்கமாக இருந்தவர்களில் திமுக செய்தித் தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஸ்ணனும்...