வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்.
வவுனியாவில் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
மூன்று மாவீரர்களின் தாயாரான தனலட்சுமியினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு...
பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் – பெருமளவான மக்கள் பங்கேற்பு
தமிழீழ மக்களின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவினை அணைத்துக் கொண்ட பல ஆயிரம் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் பிரித்தனியா எக்சல் மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உட்பட பெருமளவான தமிழ்...
வடகிழக்கில் யுத்த கால உணர்வை ஏற்படுத்தும் இராணுவ கெடுபிடிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.
இன்று மாவீரர் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க சென்று திரும்பிய ஊடகவியலாளர்களை நான்கு வீதிச் சோதனைச் சாவடிகளில் இடை மறித்த இராணுவத்தினர் அவர்களுடன்...
வெள்ளை வானில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர்- விசாரணைகள் ஆரம்பம்
சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 25 ஆம சுவிட்சர்லாந்து தூதரகத்தில் சேவை செய்யும் பெண் பணியாளர்...
டென்மார்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் நிகழ்வு
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நிகழ்வு டென்மார்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வு
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழகத்திலே சேலம் மாவட்டத்திலே பயிற்சி பெற்ற கொளத்தூர் என்ற இடத்திலே தமிழீழத்திற்கான தனது ஆதரவை அன்று தொடக்கம் இன்றுவரை வழங்கிவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி...
கிளிநொச்சியில் 3000 இற்கு அதிகமான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
கிளிநொச்சி - முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வன்னி ஆலங்குளம், ஈச்சம்குளம் பகுதிகளில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆலங்குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் பொதுக்காணி ஒன்றில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
இரண்டு மாவீரர்களின் சகோதரரான அருமைத்துரை தவராசா அவர்களினால் பொது ஈகைச்சுடர்...
ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் – சீமான்
ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய அரசு மதிப்பளிக்க வேண்டிய காலம் தொடங்கி விட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான...
மாவடிமுன்மாரியில் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன
தமிழர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி இந்த மண்ணில் வதைகளான மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் வடகிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...










