மோடி – கோத்தபயா சந்திப்பில் பிராந்திய நிலவரம் தொடர்பில் ஆய்வு

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ இந்தியா சென்றடைந்தார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து  மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அதிபராக இம்மாதம் பதவி ஏற்றவுடன் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக இன்று(28)...

போரின் பின்னரான மன அழுத்தம் – முன்னாள் போராளி தற்கொலை

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் மாவீரர் தினமான நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு காளிகோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றின்...

சென்னையில் உள்ள சிறீலங்கா  தூதரகம் மீது முற்றுகை போராட்டம் 

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை திராவிடர் விடுதலைக் கழகம் நாளை (29) மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது. காலை 10மணிக்கு போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்துள்ளார்.

இனப்படுகொலையாளன் கோட்டாபய ராஜபக்ச அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவிப்பது தேசிய அவமானம்!

இனப்படுகொலையாளன் கோட்டாபய ராஜபக்ச அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவிப்பது தேசிய அவமானம்! தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இனப்படுகொலையாளன் கோட்டாபய ராஜபக்ச அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவிப்பது தேசிய அவமானம்! தமிழர் கட்சியின்...

கோத்தபயாவிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதற்காக ? – வைகோ விளக்கம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை.கோபாலசாமி டெல்லியில் கறுப்புக் கொடிப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இந்த போராட்டம் எதற்காக...

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கோத்தபாயாவின் வெற்றியை தொடர்ந்து எழுந்துள்ள ஊகங்களும், நிதர்சனமும் - வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ள அதேசமயம், பூகோள ஆதிக்க சக்திகளின்...

கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை!! அதிர்ச்சியில் புலம்பெயர் சமூகம்!!

கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையில்...

வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கைஅரசாங்கம் நிறைவேற்றவேண்டும் இந்திய அரசு நினைவூட்டவேண்டும்-இயக்குனர் மு.களஞ்சியம் இன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதியஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்குகொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்றகட்டளையினை இந்தியஅரசு நினைவூட்டவேண்டும் தமிழகத்தின் இயக்குனர்...

கோட்டாவின் அழைப்பிற்கு அமெரிக்க தமிழர்களின் பதில்

கோட்டா ராஜபக்க்ஷவின் புலம்பெயர்ந்தா தமிழருக்கான அழைப்பிற்கு பதில்: அமெரிக்க தமிழர்கள் தமிழர்களுக்குநிரந்தரமாக பாதுகாக்கப்பட்ட வடகிழக்கு இணைத்த தேசம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதிய இலங்கை ஜனாதிபதி கோட்டா ராஜபக்ஷவை தமிழர்களுக்கு பாதுகாக்கப்பட்ட வடகிழக்கு ஒன்றை நிறுவ...

பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய துண்டுப் பிரசுடங்களுடன் இருவர் கைது.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இருவர் கைது. மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய முகப்படம்கொண்ட மலையகமும் எழுச்சியும் எழுச்சி என்பது...