ஈழத் தமிழர்களின் சமாதானம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் – மோடி
இலங்கையில் தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸவை டெல்லி ஐதரபாத்...
பிரித்தானியா லண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து..!
பிரித்தானியா லண்டன் பிரிட்ஜ்ஜில் சற்று முன்னர் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும்...
வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் – கருணைகொலை செய்யுமாறு கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தமிழக வேலூர் சிறையில் பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி, தன்னை கருணைக்கொலை செய்யுமாறு பிரதமர்...
450 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கி கோத்தபயாவை பெருமைப்படுத்தியது இந்தியா
தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு சென்றுள்ள சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு கடனாக 450 மில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.
இந்த கடன் தொகையில் 50 மில்லியன் டொலர்கள் பாதுகாப்புக்கும் 400 மில்லியன்...
தீர்மானங்கள் அதிகாரங்களை அச்சுறுத்த முடியவில்லை – வன்னி அரசு
சீனாவுக்கு எதிரான ஹாங்காங் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறார் அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப். ஹாங்காங் தேசத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், போராட்டக்கார ர்கள் காணாலடிக்கடுவதாகவும் ட்ரம்ப் கவலையோடு ஹாங்காங் மனித உரிமைகள்...
மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது !
தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது.
நவம்பர் 29,30, டிசம்பர் 1ம்...
ஏணிப்படி விவகாரத்தில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை! வீடியோ இணைப்பு
வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏணிப்படி அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆலய நிர்வாகத்தினர் சொந்தப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயபகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து...
21 பீரங்கிக் குண்டுகள் முழங்க கோத்தபாயவுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கியது இந்தியா
மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவிற்கு இந்தியா மிகப் பெரும் வரவேற்பு வழங்கியது தமிழ்மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலைகளையும் தோற்றுவித்துள்ளது.
இன்று புதிடில்லியில் உள்ள ராஜ்பவனில் இடம்பெற்ற...
கோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை..!
கோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் 10 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்தில் நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் பங்கேற்று இலங்கை...
சஜித்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இணையத்தளங்கள் மீது காவல்துறை விசாரணை
சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் ஐ.தே.க வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக இணையத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட இரண்டு ஊடகவிலாளர்கள் மீது சிறீலங்கா காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுவருவது கண்டனத்துக்குரியது என சிறீலங்காவின் இணையத்தள...










