வடக்கு கிழக்கில் யாழ்மாவட்டத்தில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள்

இலங்கையில் H.I.V எயிட்ஸ் நோயாளிகள் மிகக்குறைவான அளவில் உள்ள மாவட்டமாக கிளிநொச்சியும் அதிகளவு உள்ள மாவட்டமாக கொழும்பும் இனம்காணப்பட்டுள்ளது.. வடக்கு கிழக்கில் H.I.V பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக #யாழ்ப்பாணம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இலங்கையில்...

கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – கி.துரைராசசிங்கம

கடந்த காலங்களில் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்தமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டே பொதுவெளிகளில் கட்சியைப் பிழையாக விமர்சனம் செய்தமை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்...

பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை குக்கிராமத்தில் இருந்து தொடங்குங்கள் : கத்தலோனியா பிரதிநிதி கருத்து !

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு, பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் போராட்டத்தை கீழ் இருந்து மேலாக, குக்கிராமங்களில் இருந்து தொடங்குங்கள் என கத்தலோனியா பிரதிநிதி யோடி விலனோவர் அவர்கள் தெரிவித்துள்ளார். சுவிசில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகடந்த தமிழீழ...

அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்;11பேர் காயம்

நியூ ஒர்லியன்ஸில் சுற்றுலா மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளதாக நியூ ஒர்லியன்ஸில் உள்ள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்குள்ளானவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி -9

9. நெடுங்கேணிச் சந்திப் படுகொலை 11 நவம்பர் 1987 வவுனியா மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவின் பிரதான நகரமாக நெடுங்கேணி உள்ளது. இங்கு வாழ்கின்ற மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கூலித்தொழிலையுமே...

சுமந்திரனின் ஐக்கியத்திற்கான அழைப்பும் அவரது அரசியல் எதிர்காலமும்” – அகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் திடீரென தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்றும் கூட்டமைப்புடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் யாழில்...

 வட கிழக்கில் பௌத்த மதம்  குறித்து சிறப்பு கவனம்- கமால் குணரெட்ன

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளில் இருந்தாலும் பௌத்த புரதான சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமெனவும், அவை எந்த இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் இருந்தாலும அவற்றுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற...

 சீமான் ஏன் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்?

40 ஆயிரம் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல 650 தமிழக மீனவர்களைக் கொன்ற கோத்பாயா இந்தியா வந்திருக்கிறார்.ஈழத் தமிழர்களை கொன்றதை கேட்காவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை கொன்றதற்காவது ஒரு கண்டனத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்திய...

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் என்னவாகும்?

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்தை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்துள்ளார். அவரின் தேர்தல்...

லண்டன் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்

லண்டனில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் , பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  லண்டன் பங்குச் சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில்...