பாகிஸ்த்தான் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவை வந்தடைந்தார்
பாகிஸ்த்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்டூம் சா முகமுட் குரேசி இரண்டு நாள் பயணமாக சிறீலங்காவுக்கு நேற்று (01) வந்துள்ளார்.
அவர் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் மற்றும் பிரதமரைச் சந்திப்பதுடன், இரு தரப்பு உறவுகளை...
ஒதியமலை படுகொலை நினைவு நாள் – 02.12.1984
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில் தண்டனை பெற்ற சிங்களக் குற்றவாளிகளும்...
கடத்தல் தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடு – சிறி.வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சுவிஸ்...
எமது தாய்நாட்டின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்;சுவிஸ் தூதரகம் முன் இராணுவ அதிகாரி உணாவிரதம்
கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன
சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் ஏந்தியிருந்த பதாகையில் 'எமது தாய்நாட்டின் பெயரை...
பிரித்தானியா கொன்சவேட்டிக் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களை தவறாக வழிநடத்தலாம்
இரு தேசம் என்ற கொள்கை இஸ்ரேல் - பலஸ்தீனத்திற்கே உரித்தானது அது சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கானது அல்ல என பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தமிழ் தேசிய மாவீரர் எழுச்சி நாள் 2019 – வெலிங்டன் நியூசிலாந்து
தழிழ் இனத்துக்காய், எம் மண்ணுக்காய் பல கனவுகளோடு சாவினைத் தழுவிய மாவீரர்களை நினைவில் நிறுத்தும் நிகழ்வு ஒன்று நியூசிலாந்து வெலிங்டன் பகுதியில் கடந்த புதன்கிழமை (27) நடைபெற்றது.
நியூசிலாந்து வெலிங்டன் ஒருங்கிணைப்பு தமிழ்க் குழுவினூடாக...
பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்; 10 வது இடத்தில் அமெரிக்கா
பாலியல் வன்முறை மற்றும் அடிமை உழைப்பு போன்ற ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் பெண்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளதாக துறைசார் வல்லுனர்களின் புதிய ஆய்வொன்று காட்டுகிறது.
பெண்களின் பிரச்சினைகள் குறித்த 550...
ஈழத் தமிழரின் அதிகாரப் பகிர்வு தொடர்பான கோத்தபயாவின் பேட்டிக்கு ஸ்டாலின் கண்டனம்
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளமைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை...
கொலையாளி கோத்தவுடன் கைகுலுக்க ஈழத் தமிழினத்தை காவு கொடுத்த இந்தியா – வைகோ
இலங்கையின் அதிபர் கொலைகாரன் கோத்தபயா ராஜபக்ஸவுடன் கை குலுக்குவதற்காக இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தைக் காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது,சமீப காலத்தில் இவ்வளவு மனவேதனையை...
ருவிற்றரில் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்ட Prabhakaran Is Our Hero
Prabhakaran Is Our Hero என்னும் வாசகம் ருவிற்றரில் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கடந்த 26ஆம் திகதி உலகம்...










