உலக மாற்றுவலுவுடையோர் நாள் -தா.குகதாசன்(உயிரிழை பயனாளி மட்டக்களப்பு)

உடல் அல்லது உளம் அல்லது இரண்டிலும் ஏற்படும் பகுதியான குறைபாடுகள் உடையோர் ஆனால் திறன்கள் உள்ளோர் மாற்று வலுவுடயோர் ஆவர் . •நகரும் வலு / உடல் வலு பாதிப்புடையோர் •முள்ளந்தண்டு வட பாதிப்புடையோர் •மூளைப் பாதிப்புடையோர் •பார்வைப்...

வவுனியா செட்டிகுளத்தில் நினைவேந்தல் நிகழ்வு! (வீடியோ இணைப்பு)

கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கபட்ட 52 பேரின், 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில் இன்றுகாலை...

பிரித்தானியா தொழிற்கட்சித் தலைவருக்கு எதிராக கொதித்து எழுந்த சிறீலங்கா ஊடகம்

தானம் செய்வது என்பது தனது வீட்டில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த தகுதி பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பைன் மற்றும் நிழல் நிதி அமைச்சர் ஜோன் மக்டோனெல் ஆகியோருக்கு இல்லை...

மார்ச்சில் சிறீலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – ஏப்பிரலில் பொதுத்தேர்தல்

சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இறுதிப் பகுதியில் அல்லது மே மாதத்தின் ஆரம்பத்தில் பொதுத்தேர்தலை நடத்தலாம் என சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார். இந்தியப்...

வெள்ளைக் கார் கடத்தல் விவகாரம் – புதிய அரசை ஆட்டம் காணவைத்துள்ளது

சிறீலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து துதரகத்தின் நுளைவு அனுமதிப்பிரிவில் பணியாற்றும் பெண்ணைக் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு வாரமே நிறைவு செய்துள்ள கோத்தபாயா ராஜபக்சா தலைமையிலான அரசை...

தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன-இராஜரட்ணம்  கிரிசாந்தன்

‘தடைகளே மாணவர்கள் மத்தியில் உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன,மேலும் வலுவாக சமூகத்திற்கு தன்னெழுச்சியாக தொடர்ந்து பணியாற்ற வழி ஏற்படுத்தி தருகின்றன‘ என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்  ஒன்றியத் தலைவர்  இராஜரட்ணம்  கிரிசாந்தன் இலக்கிற்கு...

சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 தை 3 வரை ஒத்திவைப்பு; சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு

நாடாளுமன்றை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை அரசுத்தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்கடி பாராளுமன்றத்தை 2020 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து...

கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இலங்கையில் இருந்ததில்லை – விக்கி

பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்யமுடியாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த...

எதிர்க்கட்சித் தலைவராக கரு ஜெயசூரியா

எதிர்க்கட்சித் தலைவராக தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியாவை நியமனம் செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவிற்குமிடையில் நடைபெற்ற இரு...

அம்பாந்தோட்டை உடன்பாட்டை மீளாய்வு செய்வதற்கு சீனா இணக்கம் – புதிய திட்டங்களையும் ஆரம்பிக்க முயற்சி

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா கேட்டுக் கொண்டதற்கு இணங்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 99 வருடகால கடன் மீள் செலுத்தும் உடன்பாட்டை ஆய்வு செய்வதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சிறீலங்காவுக்கான முன்னாள் சீனா...