பேரினவாதத்தின் பெருவெற்றி மனித உரிமையின் படுதோல்வி

சிங்கள பௌத்த பேரினவாதம் முழு அளவிலான தனது வாக்குப் பலத்தை வெளிப்படுத்தி தன் சார்பாக தமிழின அழிப்புகளுக்கு 2009 இல் தலைமையேற்ற ஒருவரையே பத்தாண்டுகளின் பின்னரும் நன்றியோடு தன் தலைவராக மட்டுமல்ல இலங்கைத்...

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஸ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தின் குற்றவியல் சட்டம் 260ஆவது சரத்தை மீறி 1999ஆம் ஆண்டு...

தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த விபரம் தமிழீழ வரைபடத்தை ஒத்ததே – ரம்புக்வெல

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழ நாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல...

தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை

இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை என கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது, இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு...

ஈரோஸ் அமைப்பின் மூத்த போராளி அருள்பிரகாசம் காலமானார்

தமிழீழ விடுதலைக்காக போராடிய ஈழ விடுதலை அமைப்புக்களில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் ,மூத்த போராளியும் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், "லங்கா ராணி" நூலின் ஆசிரியரும் உலகப் புகழ்பெற்ற மேற்குலகப்பாடகியும் இனஉணர்வாளருமான பாடகியான...

யாழில் தனியார் காணியில் புத்த விகாரை கட்டும் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் தனியார் காணியொன்றில் இராணுவம் பௌத்த விகாரை ஒன்றை கட்டுவதற்கு எடுத்திருக்கும் முயற்சியை சட்ட ரீதியாக தடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இரண்டு...

சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டை விட்டு வெளியேற எடுத்த முயற்சிக்கு சிறிலங்கா நீதிமன்றம் தடை

சிறீலங்காவில் புதிய அரசு பதவியேற்றதும் கொழும்பில் வெள்ளைக் காரில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சுவிற்சலாந்து நாட்டு தூதரகத்தில்பணியாற்றும் உள்நாட்டு பெண் பணியாளர் தனது பாதுகாப்புக் கருதி சிறீலங்காவை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சியை...

தாயக விவசாயிகளின் அவலக்குரல்.!வீடியோ இணைப்பு

வவுனியா செட்டிகுளத்தில் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினாலேயே அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுமார் 60...

எமக்கான வாழ்வைத் தந்தோரின் வாழ்வு? – சமூகநேயன்

உள்ளத்தில் உயர்வலு கொண்டு எமது சுதந்திரமான வாழ்வுக்காகவும் மண் விடுதலைக்காகவும் உறுதியோடு போராடியவர்கள்,  இன்று மாற்றுத் திறனாளிகளாக எம் மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் வரையும் எமது தேசியத் தலைமை இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு...

தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினை இலங்கையின் அரசியல் செல்நெறியாகிறது-ஆசிரிய தலையங்கம்

ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகச் செயற்பாட்டை அளவிடும் அலகுகளாக அந்த நாட்டிலுள்ள மக்களின் மனிதஉரிமை, மக்களுக்கான நல்லாட்சி, மக்களுடைய வளர்ச்சிகள் என்பன உள்ளன. இந்நிலையில் 2015இல் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கவுன்சிலில் “இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல்,...