இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 8

8. மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987 மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய்...

றொபேட் பயஸிற்கு 30 நாட்கள் பரோல் – உயர் நீதிமன்றம் அனுமதி  

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7பேரில் ஒருவரான றொபேட் பயஸிற்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்...

யுனிசேபின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர் சிறுவர் நேய நகராக மாறுகின்றது

மட்டக்களப்பு மாநகரை சிறுவர் நேய நகராக மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு பெற்றோரும் சிறுவர்களும் தங்களது பங்களிப்பினையும் ஆலோசனைகளையும் வழங்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள்விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாநகரத்தினை சிறுவர் நேய நகராக...

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே!-மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம்...

போர்க்குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும்-ராமதாஸ்  

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயாவை தயாராக இருக்க வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று(21) அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ...

வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன்?

கோத்தபயாவின் வேண்டுகோளிற்கிணங்க அனைத்து மாகாண ஆளுநர்களும் நேற்று தங்கள் பதவி விலகல் கடிதங்களை வழங்கியிருந்தனர். இதற்கமைவாக வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...

மகிந்த தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது

மகிந்த பிரதமராக பதவியேற்கும் அதேவேளை 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று காலை அமைக்கப்படவுள்ளது. இன்று காலை ரணில் விக்கிரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிடம் கையளித்த பின்னர் இந்த 15பேர்...

தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும் என கோரிக்கை

சிறீலங்கா தேர்தல் ஆணையாளரினால் இடைநிறுத்தப்பட்ட தமது நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்குமாறு பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் இன்று புதிய அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையினை...

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு உருவாக்கப்படுவது அவசியம்-வீரமணி

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் இலங்கையின் ஜனாதிபதி பதவியில் அமர்ந்து விட்டார். இதை இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். ஈழத் தமிழர்...

அனைத்து ஆளுநர்களையும் பதவி விலக கோரும் கோத்தபயா

ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸ, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆளுநர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் இன்று(20)  விடுத்துள்ளது. வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்...