ஈழத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் என்ற இனமே இருக்காது – பழ. நெடுமாறன்

ஈழத்தில் மிகுதியாக இருக்கக்கூடிய மக்களாவது பாதுகாக்கப்படா விட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு தமிழனே இருக்க மாட்டான் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால்...

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய கப்பல்

சிறிலங்கா கடற்படைக்கு சீன அரசாங்கம் வழங்கிய பெரிய கப்பல் இன்று (08.07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. P 625 என்னும் பெயர் கொண்ட இந்தக் கப்பலை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கும்...

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய பிரதமர்

இராஜதந்திர ரீதியிலான விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வருமாறு கனேடிய அரச தலைவரை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார். இதனை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. பொதுவாக இவ்வாறான அறிவித்தல்கள் வெளிவிவகார அமைச்சகங்கள் மற்றும்...

போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு – தமிழன் வன்னிமகன்-

1999 ஐப்பசி மாதம் அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால்  ‘’வோட்ட செட்" நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற சண்டைகளில் படைத்தரப்பால் பெண் போராளிகளினது வித்துடல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் அம்பகாமம்...

கூட்டமைப்பினர் எங்களை மறந்து செயற்படுகின்றார்கள்-காணாமல் போன உறவுகளின் உறவுகள்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எமது தலைவர்கள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என விலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

புனித ஞாயிறு தாக்குதல் – யாழ் திரையரங்குகள் பாதிப்பு

கடந்த ஏப்பிரல் மாதம் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கை யாழ் திரையரங்குகளை அதிகம் பாதித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன....

பிரித்தானியா துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான கோசம்

சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்ற உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டியின் போது இந்தியாவுக்கு எதிரான கோசங்களைத் தாங்கிய விமானம் வானில் பறந்தது தொடர்பில் இந்திய துடுப்பாட்ட சபை அனைத்துலக...

அமெரிக்காவிடம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் முன்னாள் போராளிகள்

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளிவிவகார செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிறப்பு விமானம்

உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது. 3 நாட்கள்...

போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்-அமெரிக்காவிடம் விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

"போர்க் குற்றங்கள் குறித்த பாரபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது" எனக் குற்றஞ்சாட்டிய,...