கோத்தபயா கொலை வழக்கு சந்தேக நபர் விடுதலை

கோத்தபயா ராஜபக்ஸவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, 13 வருடங்களிற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் நேற்று(18) விடுதலை செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில், நடைபெற்ற கோத்தபயா ராஜபக்ஸ...

ஈழத் தமிழர்களுக்கு ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை – இராமதாஸ்

ஈழத் தமிழர் நலனுக்காக திமுகவை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் எதையும் செய்ததும் இல்லை. செய்யப் போவதுமில்லை என பாமக தலைவர் இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

கோட்டாபயவின் அமைச்சரவைத் தீர்மானத்தால் யாழில் வெடித்தது போராட்டம்!

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ச மணல்...

எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்

எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இருப்பதால்,அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. எமது போராட்டம் சரியான பாதையில் செல்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும் என வலிந்து காணாமல்...

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை பாரிய அதிகரிப்பு

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை பாரிய அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் களஞ்சிய வசதியின்மையினால்...

முல்லைத்தீவில் மணற்கொள்ளை;கையூட்டு பெற்று கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல் துறையினர்

மணல் கொண்டு செல்வதற்கான வாகன வழித்தட அனுமதி அண்மையில் நீக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழ்வு நடவடிக்கைகள்...

சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்

டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில்...

பலரை ஆட்டிப்படைக்கும் ‘கட்டுக்கடங்கா நினைவு நடத்தை’-ர.தினேஸ் (யாழ்.பல்கலை உளவியல்துறை மாணவன்)

உளப் பிரச்சினைகளில் பதகளிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பதகளிப்பின் வகைகளில் பலரைப் பாதிக்கும் கட்டுக்கடங்கா நினைவு நடத்தையை (Obsessive Compulsive Disorder-OCD)ஒருசிலர் மட்டும் அறிந்திருப்பர்.கட்டுக்கடங்கா நினைவு நடத்தையினால்  நடத்தையினால்  பாதிக்கப்பட்டவர்களின்...

குருநகர் மக்களின் எதிர்ப்பால் 5ஜி தொழில்நுட்ப கோபுரங்கள் கொழும்பு திரும்பின

5ஜி தொழில்நுட்ப கோபுரம் அமைப்பதற்கு, கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் அனைத்தும், குருநகர் மக்களின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், நேற்று  (17) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில்...

முறையான விசாரணையின்றி பணியாளர் தடுத்துவப்பு;சுவிஸ் அரசு கண்டனம்

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவராலய அதிகாரி கானியா பிரன்சிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமையினால், முறையான விசாரணை இடம்பெறாதிருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இலங்கைக்கு எதிரான அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கானியா பிரன்சிஸான தமது ஊழியரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்...