இங்கே வரவேண்டாம்! தமிழ் இடத்துக்கு போ! கத்தோலிக்க மதகுருவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேரர்

இது சிங்கள இடம். இங்கே எதுவும் செய்ய வரவேண்டாம் என கத்தோலிக்க மத குரு ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார். கத்தோலிக்க மதகுரு ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை...

13 ஆவது திருத்தமும் சீனாவும்;மோடியின் நகர்வின் பின்னணி – கொழும்பிலிருந்து அகிலன்

“13 ஆவது திருத்தம்” மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றது. எப்போதும் பேசுபொருளாக இது  இருக்குமே தவிர, இது ஒருபோதும் தீர்வாகப் போவதில்லை. இதனை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும்  நடைமுறைப்படுத்தப்படப் போவதுமில்லை. இதற்கு மேலாகச் சென்று ஒரு தீர்வை...

தனிநாட்டுக்கான பொகேயின்வில் வாக்கெடுப்பு அமோக வெற்றி;ஆனால் தனிநாடாகுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம்

ஏற்கனவே ஓரளவு சுயநிர்ணய உரிமையுள்ள பொகேயின்வில் தீவுகள், பப்புவா நியூகினியிலிருந்து பிரிந்து, தனிநாடு தேவையா என்ற வாக்கெடுப்பில் பெரும்தொகையாக தனிநாடு என்பதையே தெரிவு செய்துள்ளார்கள். உலகின் புதிய ஒரு நாடாக பொகேயின்வில் தீவு...

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்புமா- நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிறகு, அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் டிரம்ப்...

இந்தியாவிற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எண்ணியது கிடையாது- பேராசிரியர் ராமு மணிவண்ணன்

இனப்பிரச்சினை தொடர்பாகவும், புதிய இலங்கை அரசியல் தொடர்பாகவும், இன்றைய அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு பற்றியும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலின் இரண்டாம் பகுதி ஈழத்தமிழர் விடுதலையில்...

‘மழலையும் மறக்குமா’-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் வெளியீடு

யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயலாதனின் 'மழலையும் மறக்குமா' என்ற கவிதைநூல் வெளியீடு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. இறுதிப் போர்க்காலத்தில் மிகக் கடுமையாக காயமடைந்து கண்பார்வையை முற்றாக இழந்தவர் விஜயகுமார்...

இரணைதீவில் கடலட்டை கிராமம் அமைக்க நடவடிக்கை

இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரணைதீவை அண்டிய கடல் பிரதேசத்தில சுமார் 60 ஹாக்ரேயர் விஸ்தீரமான  பகுதியில்...

யாழ் குடாநாடு தனித்தீவாகும் அபாயம்-ஐங்கரநேசன்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது. இதனால், சுற்றுச்சுழலில் பாரிய சீர்குலைவு ஏற்பட இருப்பதோடு யாழ் குடாநாடு...

அருட்தந்தை அலெக்சாண்டர் மீது பொலிஸார் தாக்குதல் முயற்சி! கொதித்தெழுந்த பொது மக்கள்

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட முறுகல் நிலையால்...

தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா தலைமையில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது. கட்சிக் கொடியை...