பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிய கூட்டமைப்பின் எம்.பி

வாழ்விடம் இன்றி அல்லலுறும் மக்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கான நிதியினை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு இன்றையதினம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், வீடமைப்பு...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

ஒற்றுமையான செயற்பாட்டை தடுத்தது சம்பந்தனே: சுரேஷ் பதிலடி

"தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தடுத்து நிறுத்தியவர் சம்பந்தனே" என ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டியிருக்கின்றார். "தமிழ் மக்கள் தங்களுக்கே மீண்டும் ஆணை...

துட்டகைமுனு பௌத்த தமிழன்! எல்லாளன் சைவத் தமிழன்-விக்னேஸ்வரன்

துட்டகைமுனு ஒரு பௌத்த தமிழன். எல்லாளன் ஒரு சைவத் தமிழன். அந்தக் காலத்தில் சிங்களமொழி இருக்கவில்லை. ஆகவே துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான்...

அணிசேரா நாடுகளில் இருந்து விலகுகின்றதா இந்தியா

இந்தியா தனது அணிசேரா வெளியுறவுக் கொள்கைகளில் இருந்து அமெரிக்காவின் சீரமைக்கப்பட்ட கொள்கையுடன் சேர்ந்துள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவின் இந்தக் கொள் மாற்றம் இலங்கை உட்பட பல தென்னாசிய நாடுகளில் கடுமையான...

விடுதலைப் போராட்டத்தினுடைய தியாகங்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

விடுதலைப் போராட்டத்தினுடைய தியாகங்களை கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடிய சில தலைவர்கள் மிக மோசமாக இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளரை...

வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில்

கன மழை மற்றும் மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் கதிர்காமத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழைக் காரணமாக மகாவலி கங்கையின் நீர்...

சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்

வடக்கின் வாசலாகவுள்ள வவுனியா மாவட்டம் தற்போதைய நிலையில் 83 வீத தமிழர்களையும் 7 வீத முஸ்லீம்களையும் 10 வீதம் சிங்கள மக்களையும் கொண்டமைந்ததாக காணப்படுகிறது.அந்தவகையில் மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட சிங்களகுடியேற்ற...

சிறீலங்கா – சுவிஸ் மோதல் வலுக்கின்றது – உயர்மட்ட அதிகாரியை அனுப்புகிறது சுவிஸ்

சுவிற்சலாந்து தூதரகத்தில் பணியாற்றிய சிறீலங்கா பணியாளர் வெள்ளைக் காரில் கடத்தப்பட்ட போதும்இ கடத்தியவர்களை விட்டுவிட்டு கட்டத்தப்பட்ட பெண்ணை சிறீலங்கா அரசு விசாரணை என்ற பெயரில் கைது செய்து அடைத்து வைத்துள்ளது. இந்த நிகழ்வு சுவிற்சலாந்து...

சமூக நோயாக உருவெடுக்கும் மாணவர்கள் தற்கொலைகளும்- தற்கொலைகளை தூண்டும் காரணிகளும்

தற்கொலை புரியவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருவது அவ்வளவு இலகுவானதில்லை. 'என்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்ற முடிவான தீர்மானமே மாணவர்களை அந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.இவ்வாறு இந்த மாணவியின் மன நிலை மட்டுமல்ல!...

சிறீலங்கா நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைப்பு

சிறீலங்காவின் நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் கலைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா இன்று (19) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவோம். கடந்த அரசு...