பொதுமக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட சிலை

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும்...

மாற்றுத்தலைமை என்பது பிரியோசனமற்ற விடயமாகும் – சிவமோகன் வீடியோ இணைப்பு

மாற்றுத்தலைமை என்ற கோசத்தை வைத்தவர்கள ஆளுக்கொரு கட்சியை தொடங்கிக்கொண்டு இன்று உருக்குலைந்து நிற்கின்றார்கள். இது ஒரு பிரியேசனமற்ற விடயமாகும். என வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார். இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பிரத்தியோகமாக...

இன்புலுவன்சா வைரஸினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இன்புலுவன்சா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மழை மற்றும் குளிருடனான வானிலை காரணமாக, இன்புலுவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக...

புத்தளத்தில் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2528 பேர் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 701 குடும்பங்களைச் சேர்ந்த 2528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. புத்தளத்தில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சி.சி.ரி.வி காட்சிகளை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்கள் கூடி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் அடங்கிய சி.சி.ரி.வி காட்சிகளைக் கொண்ட 2 இறுவட்டுக்களை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்...

“எனக்கு வாழ பிடிக்கவில்லை, தற்கொலை செய்து கொள்கிறேன்” மாணவி தற்கொலை

கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் மாணவி ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்)...

யாழ். சிறை முன்பாக சட்டவிரோத சிலைகள்: போராடத் தயாராகும் இளைஞர்கள்

யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரையோரமாக புதிய சிறைச்சாலைக் கட்டடத்துக்கு முன்பாக வீதி அதிகார சபைக்குரிய இடத்தை ஆக்கிரமித்து விஜயன் - குவேனி சிலைகளை சட்டவிரோதமான முறையில் அவசர அவசரமாக அவற்றைத் திறந்து வரலாற்றுத் திரிப்பையும்...

ரி.ஐ.டி. விசாரணைக்காக கொழும்பு சென்ற கணவர் எங்கே? மனைவி முறைப்பாடு

சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரின் விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டு கொழும்புக்குச் சென்ற வல்வெட்டித்துறைவாசி ஒருவர் காணாமல் போயிருப்பது யாழ்ப்பாணத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கெருடாவில்...

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது: கோட்டாபய உறுதி

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்று முன்தினம் ஜனாதிபதி சந்தித்தபோது, மத்தள விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படுமா...

13 ஆவது திருத்தத்தில் தமிழருக்கு சமத்துவம் கிடைக்காது: சம்பந்தனுக்கு கஜேந்திரன் பதில்

பெளத்த சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றமைக்கு, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வினால் முற்றுப்புள்ளிவைக்க முடியாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்...