மே பதினேழு இயக்கத்தை முடக்க முனையும் மத்திய,மாநில அரசுகள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லக்கண்ணு...
முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு
வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் போராளியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது.
இன்று புதிய கொலனி மாங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம், புதிய...
சிறீலங்காவின் இனவாதம் பிரித்தானியா பிரதமர் மீதும் பாய்ந்தது
பிரித்தானியாவில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆற்றிய உரைக்கு எதிராக சிறீலங்காவின் பௌத்த துறவி தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா பிரதமரின்...
மணற்கொள்கைக்கு எதிராக போராடியவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் அடாவடி
கிளிநொச்சி மாவட்டம் பளைப் பிரதேசத்தில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெண்களை பளைப் பொலிசார் தாக்கியதோடு அவர்களின் தலைமுடியைப் பிடித்து தள்ளியும் விட்டுள்ளனர்.
மணல் அகழ்வு மேற்கொள்பவர்களை ஊக்குவிக்கும் முகமாக...
மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான வழக்கு கோலாம்பூர் நீதிமன்றிற்கு மாற்றம்
விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தரவுகளை தனது கைபேசியில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சந்துருவின் வழக்கானது கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் குற்றங்கள் தொடர்பான...
ஈழத் தமிழர் எங்கள் இரத்தம் என கோஷம் எழுப்பிய திமுக தொண்டர்கள்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(17) காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உரையாற்றினார்.
ஸ்டாலினின் உரையைத் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்....
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதம்
மட்டக்களப்பில் அரச அதிகாரிகள் போலியான அரச ஆவணங்களை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பூரண விசாரணை நடாத்தி நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சிறிலங்கா...
கட்டற்ற மண்ணகழ்வுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான் சந்தனமடு ஆறு பகுதியில் அப்பகுதி மக்கள் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.
சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட...
ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரின் வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு
ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரி 16ம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி...
கோத்தபாயவின் கருத்தை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்.! வீடியோ இணைப்பு
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு...










