சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்
சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம்
தெரிவித்து, சங்கிலியன் பூங்காவின் முன்பாக முதலாவது பிரசாரத்தை சிவாஜிலிங்கம் ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்.
வடக்கு கிழக்கு தவிர, மலையகம் கொழும்பிலும் பிரசாரத்தை நடத்துவோம்
என்றும் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் தம்மை
ஆதரிப்பதாகவும்...
தேசிய பளுதூக்கலில் முல்லைத்தீவு மாணவி சாதனை
பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பளுத் தூக்கும்போட்டியில் முல்லைத்தீவு பாடசாலை மாணவி ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி செ.ரிசபா என்ற மாணவியே பளுத்தூக்கல் போட்டியில் முதலிடத்தினை...
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதிதேர்தல் புறக்கணிப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது -யோகேஸ்வரன்
தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு ஒன்று நடைபெற்றது. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது. அது தவறான நடவடிக்கையென...
உளத்தை அழிப்பதுதான் பெரும் வாதை – தீபச்செல்வன்
ஈழத் தமிழ் இனம், சந்தித்த இன அழிப்பு என்பது வெறுமனே உயிர்களும், உடல்களும் மாத்திரம் அழித்து நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மனங்களை இலக்கு வைத்து இங்கொரு மாபெரும் இன அழிப்பு நடந்தது. அது...
கோட்டாவை குடைந்தெடுத்த பத்திரிகையாளர்கள் ; திணறிய தம்பி, துணைக்கு வந்த அண்ணன்
உள்நாட்டு வௌிநாட்டு ஊடகவியலாளர் பலர் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைககளுக்கு பதில் அளிக்க முடியாமல் கோட்டாபய ராஜபக்ஷ திணறினார். அவ்வாறான பல சந்தர்ப்பங்களில் அவரது சகோதரரான எதிர்கட்சித் தலைவர்...
மாணவர்கள் கடத்திக் கொலை ; முன்னாள் கடற்படை தளபதியின் பெயர் சந்தேகநபர் பட்டியலில் இணைப்பு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல்...
மன்னார் மாவடட மாணவர்கள் பாதிப்பு; செல்வத்தின் கோரிக்கை ஏற்பு
வடமாகாண சபையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் புத்தளம் மாவட்டத்திலே இயங்கிவரும் நிலையில் அதனை வட மேல் மாகாணத்துடன் இணைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் விடுத்த கோரிக்கையை வட மாகாண ஆளுநர்...
சிறீலங்காவையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற போராடும் சந்திரிக்கா
சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் கோத்தபாயா வெற்றியீட்டினால் சிறீலங்கா அரசு அனைத்துலக மட்டத்தில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் அதனால் சிங்கள சமூகம் பல பாதிப்புக்களைச் சந்திக்கலாம் என சிறீலங்காவின் முன்னாள் அரச...
மட்டக்களப்பின் இயற்கை வளங்களைச் களவாடும் சிங்களவர்களுக்கு எதிராக போராட்டம்
மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று, மயிலவெட்டுவானில் ஆற்று மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்க கூடாதென வலியுறுத்தி இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
மயிலவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மயிலவெட்டுவான் உப்போடை வீதியில் குறித்த கவனயீர்ப்பு...
ரணில் அரசு நடைமுறைப்படுத்தாத ஐ.நாவின் தீர்மானம் – நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறார் கோத்தா
சிறீலங்காப் படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்து 2015 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை...










