மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துவருவது தொடர்பில் ஆய்வு
மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துவருவது தொடர்பில் ஆராயும் வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...
யாருக்கு வாக்களிப்பது? ஒருமித்த முடிவே இன்றைய தேவை-சிவசக்தி ஆனந்தன்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டிதன் அவசியம் பற்றி வடக்கில்...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையப் பணிக்கு தென்னிலங்கையர் நியமனம்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் ஐந்து கட்சிகள் இணைந்து இயங்க முடிவு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட 5...
கடற்படையால் கடத்தப்பட்ட ரஜீவ் நாகநந்தன் தாய்க்கு இறுதியாக கூறிய தகவல்
கடந்த 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பில் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்ட ரஜீவ் நாகநந்தன் உட்பட நான்கு பேர் தொடர்பாக ரஜீவ் அவர்களின் தாயார் சிஐடியினரிடம் வாக்குமூலம் அளித்தார்.
பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி...
வடக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகளை புறம்தள்ளும் ரணில்-இந்திய அரசுகள்
யாழ் விமான நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை சிவில் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
எதிர்வரும் 17 திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்...
சிங்கள அரசு கொடுத்த பணியை சிறப்பாக செய்யும் வடக்கு ஆளுநர்
போக்குவரத்து சட்ட விதிகளை மீறும் சாரதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைச் சீட்டு மூன்று மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனால்...
‘’கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்‘’ வரலாற்று நூல் வெளியீடு
'கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்' எனற வரலாற்று நூல் 13.10.2019 அன்று காலை திருகோணமலையில் வெளியிடப்பட்டது.நிகழ்வில் மண்ணின் மீது பற்றுக்கொண்ட கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இளையவர்கள், உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்...
புதிய நாடொன்றிக்கு புலம்பெயரும் இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா நிராகரித்ததையடுத்து, அவர்கள் வேறு ஒரு நாட்டின் மீது கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி...
இணக்கப்பாடின்றி நிறைவுற்ற கலந்துரையாடல் ; நடந்தது என்ன ?
பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் நேற்று (13) 5 மணித்தியாலமாக நடந்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுற்றது. அங்கு நேற்று என்ன நடந்தது என்பது தொடர்பில்...










