கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மதுவரித்திணைக்களத்தின் வாடகை வாகனம் இந்த சம்பவத்தில் சேதமடைந்துள்ளது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “கிளிநொச்சி பகுதியில்...
கோத்தபயாவுடன் பேரம் பேசும் புளொட் பிரமுகர் – தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் முடிவு?
தமக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் பகிரங்கமாக கேட்கட்டும். தருவதற்கு எம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை கொள்கை அறிக்கையாக வெளியிடலாம்.
அதன் பின்னர் என்ன செய்யலாம் என்பதை நாம் கூடிக் கதைக்கலாம் என மகிந்த...
விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என மலேசியாவில் கைதாவோர்
மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் மலேசியாவின் மாகாண எம்.எல்.ஏக்களான சாமிநாதன், குணசேகரன் உட்பட 7பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். பினாங்கு துணை முதல்வர்...
குர்தீஸ் பெண் அரசியல்வாதி உட்பட 14 பொதுமக்கள் சுட்டுக் கொலை; தொடரும் துருக்கியின் வெறியாட்டம்
குர்து மக்களைக் குறிவைத்து துருக்கி நடத்தி வரும் தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சிரியாவின் எல்லை நகரான தல் அப்யாதில், துருக்கி ஆதரவு...
நீங்கள் அவர்களை சாகடிக்கலாம்.ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
நீங்கள் அவர்களை சாகடிக்கலாம்.
ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
ஏனெனில் அவர்களது போராட்டம் மண்ணுக்கானது.
மண்ணை இழந்தால் இனத்தை இழக்க நேரிடும் என்பதை
அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களின் வலி எந்தளவு கொடுமையானது என்பதை
ஒவ்வொரு ஈழத் தமிழனும் அறிவான்...
நந்திக்கடல் உலகின் போராடும் தேசிய இனங்களின் வழிகாட்டி
புவிசார் அரசியலையும், அரச பயங்கரவாத உலக ஒழுங்கையும் மட்டுமல்ல அதற்கு எதிரான நந்திக்கடல் கோட்பாட்டையும் புரிந்து கொள்ள இந்தப் படம் உங்களுக்கு உதவலாம்.
ஐஎஸ்ஐஎஸ் ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக குர்து போராளிகளுக்கு ஆதரவளித்துவிட்டு இன்று...
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுனரின் ஆதரவோடு அரசகாணியை தனியாருக்கு வழங்க முயற்சி
கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுனரின் ஆதரவோடு அரசகாணியை அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு மிக சூட்சுமமான முறையில் வழங்க முற்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது இவ்விடயம் தொடர்பாக மேலும்...
சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்க சந்திரிகா முடிவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதி...
ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்களுக்கு குரல் கொடுப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமது உயர்ந்த எண்ணத்தை செயற்பாட்டில் காட்ட வேண்டுவது எமது கடமையாகும் என யேர்மன்...
யோகேஸ்வரியின் வீட்டில் முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இரகசிய சந்திப்பு
வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று மாலையில் யாழில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகின்றார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே அண்மை நாட்களாக வடக்கு முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரத்தில்...










