இந்திய குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை – இலங்கை அகதிகள் மனு
ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி கிருஸ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் அவரின் அலுவலகத்தில் மனு...
நாவலியில் 147 அப்பாவிப் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இதுவரை நீதியில்லை – நாடாளுமன்றில் சிறிதரன்
1995 ஆம் ஆண்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.அதே நவாலி படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் மக்கள் படுகொலை...
முஸ்லிம்கள் நிதானமிழந்து கருத்துத் தெரிவிப்பது ஆபத்து – முஸ்லிம் மீடியா போரம்
முஸ்லிம் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் உலமாக்களும் தமது உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பவற்றின் போது, தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிய கருத்துக்களைத் தெரிவிப்பது குறித்து, அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர்...
பெரும்பான்மை பௌத்தர்கள் ஆட்சியமைக்க சிறுபான்மை முஸ்லிம்களிடம் கையேந்தவேண்டியுள்ளது – அத்துரலிய தேரர்
இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றுதே பௌத்த பிக்குகள் முன்னுள்ள பிரதான பிரச்சினையாகும் எனவும், விகிதாசார தேர்தல் முறைமையினால் பெரிய கட்சிகள் எந்தவொன்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அதிகாரி கைது
ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேரடி தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் 10 வருடங்களுக்குப் பின்னர்...
கீத் நொயர் கொலை முயற்சியில் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு; ஆதாரங்கள் உள்ளன – சட்டமா அதிபர்
ரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சி.ஐ.டி.யினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று இந்த...
ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர்.
அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான...
கொழும்பில் தீவிர சிகிச்சைப்பரிவில் சம்மந்தன்
கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் அவர்கள் கொழும்பு நவலோகா வைத்தி யசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்தற்போதும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை தமிழக முதல்வர் விரும்பவில்லை
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவின் சுற்றுலா, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ஆனாலும் தமது அரசாங்கம்...
தெரிவுக்குழு அழைத்தால் சனாதிபதியாக இருந்தாலும் ஆஜாராகியே ஆகவேண்டும் – சபாநாயகர்
தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும்.பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது...










