வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றேன் அது தமிழ் மக்களுக்கு எதிரான கருத்தல்ல-எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகை யில், நான் தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை பாராளுமன்றில் கூறவில்லை. வடக்கு – கிழக்கை இணைக்க...
நூறுக்கு மேற்பட்ட ஆலயங்களில் பிரவேசிக்கத் தடை- இந்தியாவில் அல்ல ஈழத்தில்
யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர யாழில் மேலும்...
போதிய ஆதாரங்கள் இல்லை, ஆயுள் தண்டனை ரத்து விடுதலைப்புலிகள் உறுப்பினரை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
திருகோணமலையில் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ளது.
வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட அவரை...
மகிந்த ராஜபக்க்ஷ விற்கான குண்டு துளைக்காத வாகனம் – மங்கள எதிர்ப்பு
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் வாங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதலுக்கான கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரதமர் இந்தக்...
யாழில் போலி ஆவணங்கள் மக்களே எச்சரிக்கை
போலி ஆவணங்கள் தயாரித்து யாழில் காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடைபெற்று வருவதாகவும், இந்த விடயம் தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்குமாறும் யாழ். செயலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும்...
தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அரசிடம் சொல்லியும் பயனில்லை – சாந்தி
தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் மகாவலி L வலயம் என்ற...
சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை 4 நாடுகள் தளர்த்தியது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து அங்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதில் 4 நாடுகள் தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அறிவித்திருப்பதாக...
தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்களமயமாக்கல், நசுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழர்கள் – மாவை சேனாதிராசா
சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க முன்வரும் வெளிநாடுகள், வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென மாவை சேனாதிராசா நேற்று (28) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதீத இராணுவ பிரசன்னம், தீவிரமடைந்து...
மட்டு. தமிழர் பகுதியில் சந்தேகமான நான்கு முஸ்லிம்கள்
மட்டக்களப்பு வெல்லாவெளி புன்னக்குளம் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு முஸ்லிம்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் மட்டு படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி என்னுமிடத்திலுள்ள வாவாயை அண்டிய...
அவுஸ்திரேலிய தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு
சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியத் தூதுவர் டேவிட் ஹோலிக்கும். தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (28) பிற்பகலே இச்சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது என்ன விடயங்கள் குறித்து...










