அமெரிக்க முக்கிய அதிகாரி கொழும்பு வருகின்றார்: உயர் தலைவர்களுடன் பேச்சு

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியான ஆலிஸ் ஜி வெல்ஸ் அடுத்த வாரம் இரு தரப்பு சந்திப்புகளுக்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வரவுள்ளார். அவர் தனது தெற்காசியப் பயணத்தை இலங்கையிலிருந்து தொடங்கஉள்ளார்....

கோட்டாவை வசியம் பண்ண முரண்பாடக பேசும் சம்பந்தன்: அம்பலப்படுத்தும் ஆனந்தன்

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பெரும் அரசியல் இடைவெளி ஏற்பட்டுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தங்களுடைய...

ரஞ்சனின் குரல் பதிவுகள் வெளியிடுவது நிறுத்தம்! முக்கிய பிரமுகர்கள் சிக்கும் அபாயம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் எனக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதிவெல பகுதியில்...

அரபு மத்ரஸாக்களில் என்ன நடைபெறுகின்றது? ஆய்வு செய்யுமாறு மஹிந்த உத்தரவு

இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த அரபு மத்ரஸாக்களில் போதிக்கும் விடயதானங்கள்...

வாகரையில் அத்துமீறல்; கேணிநகரை முஸ்லிம்களின் கிராமமாக மாற்றும் முயற்சி!

மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகமான அரச காணிகளும் மக்கள் பாவனைக்கு உட்படாத இடங்கள் காணப்படுவது வாகரை பிரதேச செயலகத்திலுள்ள கிராமங்களாகும் . இங்கு அதிக அரச காணிகள் ஏன் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை இதில் விடுதலைப்புலிகள் முற்பட்ட...

விழிப்புலனற்றோர் தம்பதியினரின் இரட்டை பிள்ளைகள் உயர்தரத்தில் பொறியியல் துறைக்கு தெரிவு

தாய் தந்தையர் இருவரும் பார்வையிழந்த விழிப்புலனற்றோர். அவர்கள் பெற்றெடுத்து வளர்த்த இரட்டையர்கள் இருவரும் அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் கணிதத்துறையில் உயர்பெறுபேறுகளைப்பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி மகத்தான சாதனை படைத்துள்ளனர். சகலசெயற்பாடுகிளல் ஒத்தஇயல்பைக் காண்பித்துவரும்...

ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்றுகாலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை...

உக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள்

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இது தொடர்பாக...

மலையக அரசியல்வாதிகள் மறந்து போன ‘மலையக தியாகிகள் தினம்’

1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.தமது சமூகத்திற்காக உயிர்நீத்த இந்த தியாகிகளையிட்டு எந்த மலையக அரசியல்வாதிகளும் அக்கறை கொள்வதில்லை. இவர்களின்...

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கு! யாழில் திரண்ட போராட்டகாரர்

தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய...