வவுனியா வைத்தியசாலையில் இலவச ஆடை வங்கி!!
வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பூந்தோட்டம் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின்...
அமெரிக்காவின் சதி! ஆபத்தான கட்டத்தில் இலங்கை- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவின் சோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் பயங்கரமான சவாலை எதிர்கொள்கின்றன, இது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை ஆகும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சோபா...
ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு
ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம்...
ஐம்பது ஏக்கர் பிடித்திருப்பவர்களுக்கு நடவடிக்கையில்லை;அரை ஏக்கர் காணியை பறிக்க முயல்கிறார்கள்
பிரதேச செயலாளர் எங்களை பழிவாங்குகிறார் எனது மகனின் அரை ஏக்கர் காணியை பிரதேச செயலாளர் அபகரிக்க முயற்சி செய்கிறார் இதற்கு தீர்வு பெற்று தரவேண்டும் என உறுகாமத்தைச் சேர்ந்த மாவீரரின் தந்தை ஒருவர்...
வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கபடுமா பொதுமக்கள் விசனம்!2935 வீடுகள் அரைகுறையில்!!
வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கபடுமா பொதுமக்கள் விசனம்!2935 வீடுகள் அரைகுறையில்!!
கடந்த ஆட்சிக்காலத்தில் வீடமைப்பு நீர்மாண அமைச்சராகவிருந்த சஜித் பிரேமதாசவால் அனைவருக்கும் வீடு எனும் தொணிப்
பொருளில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டங்களிற்கான மிகுதி பணம்...
கோட்டா வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டிய இந்தியா: தினேஷ் டில்லியில் பேச்சு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசப்பட்டது...
வடமாகாணத்துக்கு மேலதிகமாக 2,000 பொலிஸார் நியமனம்! 400 பேர் பெண்கள்
வடக்கு மாகாணத்துக்கு மேலதிகமாக 2000 பொலிஸாரை நியமிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200 உதவி பொலிஸ் ஆய்வாளர்கள்,...
அரசியல் பழிவாங்கல்கள் குறித்து தனி விவாதம்: ஐ.தே.க. திட்டமிடுகின்றது
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிக்கையை தொகுத்து ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி யின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராஜ சுவிஸ் அதிகாரிக்கு உத்தரவு
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியாபெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான்மன்று நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர்...
சுவிஸ் தூரகப் பெண் விவகாரம்; ஆராய கொழும்பு வந்துள்ள சுவிஸ் உளவுத்துறை
வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார் எனக் குறிப்பிடப்படும் இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதரகப் பெண் பணியாளர் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய, சுவிஸ் உளவுத்துறை அதிகாரிகள் குழு இலங்கை...










