அமெரிக்கா – ஈரான் போர்ப்பதற்ற நிலை இலங்கையை பெரிதாகப் பாதிக்கும்

அமெரிக்கா - ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தினால், இலங்கைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில்தொழில் செய்யும்...
சுசில் பிரேம்ஜயந்த் நீக்கம்

ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது: சுசில் பிரேம் ஜயந்த

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை ஐ. நாவில்...

வவுனியாவிலும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை!!

ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோலிற்கான தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக எண்ணி யாழ் உள்ளிட்ட சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு...

யாழ். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் பேராசிரியர்

யாழ். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் பேராசிரியர்...

ஜெனீவா கோரிக்கைகளை நிராகரித்த கோத்தபயா

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள மூன்று கோரிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தபயா ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட...

வடமராட்சி கிழக்கில் காணாமற் போன வயோதிப தாயார்

யாழ். வடமராட்சி கிழக்கு தாழையடியைச் சேர்ந்த வயோதிபத் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் செல்லும் போது காணாமற் போயுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று முன்தினம்(07) தாளையடியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்ட சிவனேசன் நேசமலர்(67) என்பவர்...

காணாமல் போன உறவுகளின் தலைவி பயங்கரவாத பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு. வீடியோ இணைப்பு

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை ஒன்றை இன்றைய தினம் வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

பெண் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்! நிறைவடையும் நிலையில் விசாரணை!

நிந்தவூரில் இம்மாதம் முதலாம் திகதியன்று அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித...

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்! நீதவானின் உத்தரவு

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக செட்டிகுளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய...

ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு பிணை!

ஊடகங்களில் செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை செய்தியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான சுதந்திர ஊடகவியலாளர் செ.நிலாந்தன்இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். செங்கலடி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களுக்கு எதிராக...