இஸ்ரேலிய பாணியில் அபகரிக்கப்படும் தமிழர்களின் பூரவீக நிலங்கள் – சி.வி.விக்னேஸ்வரன்
இஸ்ரேலிய பாணியில் தமிழர்களின் பூரவீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த இந்திய அரசின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில்...
T-56 வகை துப்பாக்கியுடன் இருவர் கைது
ரி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ரவைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (10.01.2020) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ்...
மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்;அதற்காக மிகவும் வருந்துகிறோம் – ஈரான்
உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு ”மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்” என ஈரான் ஜனாதிபதி ரவ்கானி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஈரான் ஜனாதிபதி ரவ்கானி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன்...
மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களுக்கு உயர் பதவிகள் – அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம்
பயங்ககரவாதத் தடுப்புச்சட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு சட்டமூலத்தை கொண்டுவருவது என்ற தனது வாக்குறுதியை சிறீலங்கா நிறைவேற்ற வேண்டும் என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தென்னாசியாப் பிராந்திய பணிப்பாளர்...
விடுதலை புலிகளின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளோம்.!! வீடியோ இணைப்பு
விடுதலை புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக அனைத்து போராளிகளும் இன்று முதல் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். என ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளிற்கிடையிலான கலந்துரையாடல்...
பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலி! உறுப்பினரை இடைநிறுத்திய தமிழரசுக்கட்சி
பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் அக்கட்சியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள செட்டிக்குளம் மகாவித்தியாலய ஆசிரியரும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான எம்.எம்ரதனை ஒழுக்காற்று நடவடிக்கை...
தமிழகத்திலுள்ள 3,000 ஈழத் தமிழரை திருப்பி அழைக்க நடவடிக்கை தினேஸ் குணவர்த்தன
தமிழகத்திலுள்ள 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்க...
புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் வேலூரில் முன்னாள் வடக்கு முதல்வர் விக்கி
இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று முன்னாள் வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வாரம் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே அவர்...
தீவிபத்தால் அஜர்பைஜானில் 3 இலங்கை மாணவிகள் பரிதாப மரணம்
அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்களை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அஸர்பைஜானில் இந்நாட்டு தூதரகம் ஒன்று இல்லாத...
சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வையே கொடுப்போம்: சம்பந்தனுக்கு மஹிந்த பதில்
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாகத் தான் இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...










