தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை
இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாமிடத்தை வகிக்கின்றது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டுதான் மாணவர்கள் மிக அதிகளவில் தற்கொலை செய்து கொண்ட...
விதிகள் உருவாக்கப்படாத நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமுலாகியது அரசிதழ் வெளியீடு
இந்திய மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ஆம் திகதி முதல் அமுலிற்கு வருவதாக அரசிதழில் வெளியடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திற்கான விதிகள் இதுவரை வடிவமைக்கப்படவில்லை என்பது...
சென்னையில் இன்று விக்கினேஸ்வரனைச் சந்தித்த ரஜினிகாந்த்! சிநேகபூர்வமான பேச்சு
தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.
இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார்.
வடக்கிற்கான பயணம்...
வடக்கில் இரு கிராமங்களில் இராணுவம், பொலிஸ் வீடு வீடாக திடீர்ச் சோதனை
மானிப்பாய், உடுவில் பகுதியில் நேற்றுக் அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொண்டனர். வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இராணுவத்தினர் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தேடப்படும் நபர்கள்...
அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேசவில்லை: தினேஷ் குணவர்த்தன
தேசியப் பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வு விவகாரம் குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன...
கரு தேசியத் தலைவர்! ஐ.தே.கவின் புதுத் திட்டம்
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியத் தலைவராக கரு ஜயசூரியவை நியமித்து பொதுத்தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கப் போவதாகக் கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்த யோசனை கடந்த வியாழக்கிழமை கட்சியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுத் தற்போது பங்காளிக்கட்சிகளின் ஒப்புதலுக்காக...
மருத்துவ பரிசோதனைக்காக இம்மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லும் கோட்டாபய
மருத்துவப் பரிசோதனை ஒன்றுக்காக இம்மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
தனிப்பட்ட விஜயமாக இது இடம்பெறவுள்ளதால் அதன் அனைத்துச் செலவுகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான செலவுகள் அனைத்தையும் தனது சொந்த நிதியினூடாகக்...
கீழடி அகழாய்வு: 24 மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழர் வரலாறு
சென்னையில் நடைபெற்று வரும் 43ஆவது புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக "கீழடி - ஈரடி தமிழ் தொன்மங்கள்" என்ற தலைப்பில் தொல்பொருள் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய் உள்ளிட்ட பல்வேறு...
புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு நற்செய்தி!
இலங்கை அகதிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் ராம். மாதவ்
இலங்கை அகதிகளுக்கு முழுப்...
பொதுத்தேர்தலில் மாவை.சேனாதிராஜா களமிறங்குவது உறுதி!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா களமிறங்கமாட்டார் என்ற செய்தியானது பொய்யானது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சி வி...










