பறக்கும் சவப்பெட்டிகளை மீண்டும் வாங்குகின்றது சிறீலங்கா

சீனாவிடம் இருந்து மேலும் இரண்டு வை-12 ரக விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் கெர்பின் குழுமத்திடம் இருந்து ஒவ்வொன்றும் 3 மில்லியன் டொ-லர்கள் பெறுமதியான இரண்டு வை-12 விமானங்களை சிறீலங்கா...

டெங்கு நோயினால் சிறீலங்காவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு

சிறீலங்காவில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயினால் இதுவரையில் 100,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களில் 125 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர். கடந்த 10 வருடங்களில் இரண்டு தடவைகள் பாதிப்புக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை ஒரு...

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள்

தற்போது பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் சீனா இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அடுத்த...

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட்...

அடுத்த இலக்கு சஜித் பிரேமதாஸ: விசாரணைக்குத் தயாராகும் பொலிஸ்

கடந்த அரசில் கலாசார விவகாரத்துக்கு பொறுப்பாக இருந்த அப்போதைய அமைச்சர் சஜித் பிரேமதாஸ மீது கோட்டா அரசின் அடுத்த குறி விழுந்திருப்பதாக தெரிகிறது. அவர் விரைவில் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப் பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் 01ஆம் ஆண்டு கற்றுவரும் தலவாக்கலை,லிந்துலை பகுதியை சேர்ந்த...

வவுனியாவில் சுவாமிவிவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு அனுஸ்டிக்கபட்டது!

வவுனியாநகரசபையின் ஏற்பாட்டில்,சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமிவிவேகாநந்தரின் 157வது பிறந்ததினநிகழ்வு வவுனியா தொடரூந்துநிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்குமுன்பாக இன்று காலை நடைபெற்றது. வவுனியாநகரசபையின்,உபநகரபிதா சு.குமாரசாமி,தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலரஞ்சலி நிகழ்தப்பட்டதுடன்...

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் திருநாள் உற்சவம் –

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர் .வருடம் தோறும் தைப்பொங்கல் தினத்துக்கு முதல் நாளான...

வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கடந்த பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் தேடிவருவதுடன், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் உறவினரான இளைஞர்...

சர்வமத தலைவர்களிடம் ஆசி பெற்ற வடமாகாண ஆளுநர்

அண்மையில் புதிதாக பதவியேற்ற வடமாகாண ஆளுநர் பி.எம்.சாள்ஸ் அவர்கள் நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌலவி ஆகியோரை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டுள்ளார். இதன் போது வடமாகாணத்தில் தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள...